சட்டதரணியின் மனிதாபிமானமற்ற செயல் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சம்பவம் !

Posted by - July 7, 2019
பௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்ட பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வு தமிழர் திருவிழாவாக நேற்று இடம்பெற்றது .…

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு!

Posted by - July 7, 2019
முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (04.07.19) கேப்பாபுலவு படைத்தலைமையகத்துக்கு அருகில்…

ஒரே உலக கோப்பையில் 5 சதங்கள் – புதிய சாதனை படைத்தார் ரோகித்சர்மா

Posted by - July 7, 2019
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா தனது 5-வது சதத்தினைப்…

கர்நாடகாவின் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Posted by - July 7, 2019
கர்நாடகாவின் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு…

ஆப்கானிஸ்தான் – பாதுகாப்பு படையினர், தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 19 பேர் பலி~!

Posted by - July 7, 2019
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 19 பேர் பலியாகினர்.

ஜெய்ப்பூர் நகரை உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்தது

Posted by - July 7, 2019
ஜெய்ப்பூரை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருப்பது மிகவும் பெருமைக்குரிய தருணம் என பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் மகிழ்ச்சி…

ஆந்திர  காவல்துறையினர் முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி காவல்துறையிடம் ஒப்படைப்பு!

Posted by - July 7, 2019
ஆந்திர மாநிலம் திருப்பதி தொடரூந்து நிலையத்தில்  முகிலனை அம்மாநில காவல்துறையினர் அழைத்துச் சென்ற காணொளி  வெளியானதை தொடர்ந்து தமிழக சிபிசிஐடி…

ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் – நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

Posted by - July 7, 2019
ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கடன் வசூல்…

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது!

Posted by - July 7, 2019
ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலின் தேரோட்டம், பக்தர்களின் சிவ சிவ கோஷத்துடன் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.

யேர்மனி மத்திய மாநிலத்தின் மாகாணசபை உறுப்பினர்களுடன் ஈழத்தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு

Posted by - July 6, 2019
தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாக யேர்மனியில் மத்தியமாநில மாகாணசபை உறுப்பினர்களுடன் ஈழத்தமிழ் பிரதிநிதிகள் சென்ற வாரம் சந்தித்து தாயகத்தில்…