செயற்கை இதயம் பொருத்திய 18 மாதங்கள் கழித்து மீண்டும் செயல்பட்ட உண்மையான இதயம்

Posted by - July 11, 2019
டெல்லி ஆஸ்பத்திரியில் வியாபாரி ஒருவருக்கு செயற்கை இதயம் பொருத்திய 18 மாதங்கள் கழித்து உண்மையான இதயம் மீண்டும் செயல்பட்டு, செயற்கை…

வடமராட்சியில் தொடர் கொள்ளை

Posted by - July 11, 2019
யாழ்ப்பாணம் வட­ம­ராட்சி,  பருத்­தித்­துறை உப­ய­க­திர்­கா­மம் பெருந்­தெரு பகு­தி­யில் உள்ள வீடு ஒன்­றில் நேற்று அதி­காலை இரண்டு மணி­ய­ள­வில் கொள்­ளைச்­ சம்­ப­வம்…

ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

Posted by - July 11, 2019
ஹெரோயின் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் இன்று கொள்ளுப்பிட்டியில்  உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது…

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம்- தமிழிசை

Posted by - July 11, 2019
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்?- முக ஸ்டாலின் விளக்கம்

Posted by - July 11, 2019
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு…

சிரியாவில் கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் பலி

Posted by - July 11, 2019
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற கண்ணி வெடி தாக்குதலில் ஏதுமறியாத அப்பாவி குழந்தைகள் 7 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் காணாமல் போனவர் பிணமாக மீட்பு -மனதை உருக்கும் மரண பின்னணி

Posted by - July 11, 2019
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணாமல் போன ஒருவர், சடலமாக மீட்கப்பட்டார். இவர் மரணத்தின் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.

புதிய பலமான மாற்று அணியை உருவாக்க வேண்டும்- சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - July 10, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தலைமை, ஓரிரு கட்சியை உள்ளடக்கியதாக இல்லாமல், கொள்கையின் வழியில் நின்று, தமிழ் மக்களுடைய…

ஆசியர்களின் பிள்ளைகள் அதே பாடசாலையில் கல்வி கற்கலாம்-அகில

Posted by - July 10, 2019
தான் கடமையாற்றும் தேசிய பாடசாலையில் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களின் பிள்ளைகளை அதே பாடசாலையில் சேர்ந்துக்…

சஹ்ரானின் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் ஆயிரமாயிரம் பேர் இருக்கின்றனர்-கோடீஸ்வரன்

Posted by - July 10, 2019
சஹ்ரானின் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் 185 பேரே இருக்கின்றனர் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கும் நிலையில் ஆயிரமாயிரம் பேர் இருப்பதாக கோடீஸ்வரன்…