கூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை -சிவசக்தி ஆனந்தன்

Posted by - July 15, 2019
கூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் …

அதிகாரப் பகிர்வுக்கான நேரம் நெருங்கி விட்டது – பிரதமர்

Posted by - July 15, 2019
அரசயில் தீர்வு தொடர்பில் இரண்டு ஆண்டுகளில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,…

கிழக்கில் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டு விகாரை கட்டப்படுகிறது

Posted by - July 15, 2019
முன்னைய வட மாகாண முதலமைச்சரின் செய்தி கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு…

வீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது

Posted by - July 15, 2019
வீடொன்றிலிருந்து ஒருதொகை டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழர் சிங்களத்தையும் சிங்களவர் தமிழையும் கற்பதால் இனப் பிரச்சினையை ஒழிக்க முடியும்

Posted by - July 15, 2019
சிங்களவர்கள் தமிழை கற்பதினாலும் தமிழர்கள் சிங்களத்தை கற்பதினாலும் எதிர்காலத்தில் இனப் பிரச்சினையைத் தடுக்கமுடியும் எனத் தெரிவித்த இந்து சமயவிவகார, தேசிய…

5G கம்பங்களை மின்கம்பங்களாகக் காட்டி மக்களை முட்டாளாக்கியுள்ளது யாழ். மாநகரசபை!-ஐங்கரநேசன்

Posted by - July 15, 2019
அதி வேகத் தொலைத் தொடர்புக் கம்பங்களை சாதாரண மின் விளக்குக் கம்பங்களாகக் காட்டி யாழ்ப்பாணம் மாநகரசபை மக்களை முட்டாள் ஆக்கியுள்ளது…

சிறுபான்மை மக்களினது அபிலாஷைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும்-நவீன்

Posted by - July 15, 2019
2012 ஆம் ஆண்டு நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதியை கட்டுவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையையும்…

“ரணிலே எங்கள் தமிழர் இராஜ்ஜியத்தை விட்டு வெளியேறு” கறுப்பு கொடியுடன் காணாமல் போன உறவுகள்…………

Posted by - July 15, 2019
ரணில் விக்கிரமசிங்க வடக்கு நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக…

மாகாண சபை தேர்தலை காட்டி ஜனாதிபதி தேர்தலை பிற்பேட முயற்சிக்கக் கூடாது-ஜி. எல்

Posted by - July 15, 2019
மாகாண சபை தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனத் தெரிவித்த…

கோத்தாவால் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற முடியுமா? – கிரியெல்ல

Posted by - July 15, 2019
மஹிந்த ராஜபக்ஷவிற்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள என்ன கொள்கைத்திட்டம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர்…