எனது மகனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்- துரைமுருகன் கண்ணீர் மல்க பேச்சு Posted by தென்னவள் - July 19, 2019 என்னுடைய மகனை லாரி ஏற்றி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது யார்? என எனக்கு தெரியும் என்று ஆம்பூரில் நடைபெற்ற…
லண்டனில் சச்சினுக்கு கிடைத்த மிக உயரிய கவுரவம் -என்ன விருது? Posted by தென்னவள் - July 19, 2019 லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சினுக்கு மிக உயரிய கவுரவமாக கருதப்படும் விருதினை ஐசிசி வழங்கியுள்ளது.
கினிகத்தேனை பகுதியில் காணாமல் போயிருந்த ஆண் சடலமாக மீட்பு Posted by நிலையவள் - July 19, 2019 இயற்கையின் சீற்றத்தால் மலையகத்தில் நேற்று (18) முதல் ஏற்பட்டுள்ள வானிலை சீர்கேட்டினால், கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கினிகத்தேனை நகரில்…
அக்கரப்பத்தனையில் சோகம் ; ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள் ! Posted by தென்னவள் - July 19, 2019 நுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற இரட்டைச் சகோதரிகளில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் மற்றைய…
மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு Posted by நிலையவள் - July 19, 2019 ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில் வீதியில் மரம் ஒன்றுமுறிந்து விழுந்த இச்சம்பவம் இன்று அதிகாலை…
மொரட்டுவையில் வேன் விபத்து Posted by நிலையவள் - July 19, 2019 மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – காலி வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்…
கினிகத்தேனையில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு சரிந்து விழுந்தன Posted by நிலையவள் - July 19, 2019 கினிகத்தேனை பிரதான நகரத்தில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் ஒருவர் சிக்குண்டு…
அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்பதை,உறுதிப்படுத்த வேண்டும்-சிவஞானம்(காணொளி) Posted by நிலையவள் - July 19, 2019 இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் தீர்வைக் காண்பதற்கு, உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்பதை,அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என, வடக்கு…
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 05 வான்கதவுகள் திறப்பு Posted by நிலையவள் - July 18, 2019 மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று…
நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு Posted by நிலையவள் - July 18, 2019 15 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு வௌிநாடு…