வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சொத்து மதிப்பு Posted by தென்னவள் - July 20, 2019 வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ரூ.193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85…
தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் பேட்டி Posted by தென்னவள் - July 20, 2019 சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் ஜெயிலில் இருந்து நளினி நாளை பரோலில் வருகிறார்! Posted by தென்னவள் - July 20, 2019 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். வேலூர் ஜெயிலில் இருக்கும் நளினி நாளை பரோலில்…
வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு Posted by தென்னவள் - July 20, 2019 இந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சிவில்…
வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள் Posted by தென்னவள் - July 20, 2019 ஸ்பெயினில் வரிக்குதிரைகள் போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ஸ்பெயின் நாட்டின் கடற்கரை நகரமான…
அமைச்சரவை பத்திரங்களுக்கு அனுமதி Posted by நிலையவள் - July 20, 2019 அமைச்சரவைக் கூட்டம் நேற்று (19) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இந்தக் கூட்டம்…
ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு Posted by தென்னவள் - July 20, 2019 ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
தபால் ரயிலுடன் மோதுண்டு யானை பலி Posted by நிலையவள் - July 20, 2019 வவுனியா புளியங்குளம் பகுதியில் தபால் ரயிலுடன் மோதுண்டு யானை உயிரிழந்துள்ளது. கொழும்பில் இருந்து இன்று காலை யாழ். நோக்கி பயணித்த…
ராஜிதவுக்கு எதிரான சீ.ஐ.டீயிடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் வாக்குமூலம் Posted by நிலையவள் - July 20, 2019 மாலபே – நெவில் பெர்ணாண்டோ தனியார் வைத்தியசாலைக்கு அரச நிதி செலவிடப்பட்டதான குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அரசாங்க வைத்திய…
இனவாதத்தை தூண்டியதனால் T.V. நிறுவனங்களுக்கு விளம்பரத்தை நிறுத்தினேன்- மங்கள Posted by நிலையவள் - July 20, 2019 கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் குறிப்பாக இரண்டு ஊடக நிறுவனங்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் வைராக்கியமான செய்திகளை…