தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையில் இருந்து முஸ்லீம்கள் பிரிந்து சென்றமையே பிளவுக்கு காரணமாகும்!

Posted by - July 25, 2019
தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையில் இருந்து முஸ்லீம்கள் தனித்து பிரிந்து சென்றமையே தமிழ்-முஸ்லீம் இனங்களுக்கும் இடையேயான பிளவுக்கு காரணமாகும்…

மண்கிண்டிமலை சிங்கள இராணுவ முகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.!

Posted by - July 25, 2019
தமிழீழ தேசத்தின் இதயம் அது. மணலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் மூச்சாய் இருந்துவரும் மையம். இந்திய வல்லாதிக்கப் படைகளை…

எல்லை தாண்டிய நான்கு இந்திய மீனவர்கள் கைது!

Posted by - July 25, 2019
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த…

வீதி அபிவிருத்தி வேலைத்திட்ட பிரதி முகாமையாளரும், பிரதம பொறியியலாளரும் கைது

Posted by - July 25, 2019
தி அபிவிருத்தி வேலைத்திட்ட பிரதி முகாமையாளரும், பிரதம பொறியியலாளரும் வெள்ளவாயா பொலிசாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி வீதி அபிவிருத்தி…

தபால் சேவை தொழிற்சங்கங்கள் கலந்துரையாடல்!

Posted by - July 25, 2019
தபால் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளதாக  ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். அதற்கமைய…

சம்பளப் பிரச்சினைக்கு மட்டும் தீர்வுகாணும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டாம் – வேலுகுமார்

Posted by - July 25, 2019
மலையக மக்களின் விடயத்தில், சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வேட்பாளருக்கே ஆதரவு என்ற விடயத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி ஏனைய கோரிக்கைகளை மழுங்கடிக்க…

மைத்திரி செய்தது போன்று ஜே.ஆர். செய்யவில்லை- பியதாஸ

Posted by - July 25, 2019
கறுப்பு ஜூலையின் தாக்கம் இன்றும் தொடர்வதாகவும், இன்று இஸ்லாமிய அடிப்டைவாதமும் தலைத்தூக்கியுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்…

பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் கைக்குண்டுடன் ஜா-எல யில் கைது

Posted by - July 25, 2019
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை வெடி குண்டுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைபின்…

பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

Posted by - July 25, 2019
மட்டக்களப்பு பல்லைக்கழக வாளாகம் தொடர்பான சர்ச்சையையடுத்து தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி…

இலங்கை – பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையில் பேச்சுவார்தை

Posted by - July 25, 2019
இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையிலான 3 வது நிபுணர் நிலை பணியாளர்கள் பேச்சுவார்த்தை ஜூலை 23 ஆம் 24…