ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி விட்டேன்!-சஜித்

Posted by - August 3, 2019
மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நவம்பர் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தயாராகி விட்டேன் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார…

தடை செய்யப்பட்ட JMI இன் தலைவர் கைது

Posted by - August 3, 2019
தடை செய்யப்பட்ட JMI இன் தலைவர் மற்றும் ஒலுவில் பல்கலைக்கழக மாணவருமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்திற்குள் தீவிரவாத கருத்துக்களை…

யாராவது முன்வந்து உதவி செய்தால் நான் நிச்சயம் சாதித்து காட்டுவேன் – ராஜ்குமார்

Posted by - August 3, 2019
உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன்…

யாழில் இரு தரப்புக்கிடையே மோதல்

Posted by - August 3, 2019
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் பஸ் நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

தமிழர் பூர்வீக பகுதிகள் அமைதியான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன- ரவிகரன்

Posted by - August 3, 2019
தமிழ் மக்களின் பூர்வீக பகுதிகள் அமைதியான முறையில் தற்போது ஆக்கிரமிக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் தெரிவித்துள்ளார்.…

ஒருதொகை வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

Posted by - August 3, 2019
வெளிநாட்டு சிகரட்டுக்களை நாட்டுக்குள் சட்டவிரோதமாக கடத்தி வந்த ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க…

நான் எந்நேரமும் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கத் தயார்-கரு

Posted by - August 3, 2019
அரசியல் கட்சிகளுக்கிடையில் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் உரையாடியுள்ளார்.…

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

Posted by - August 3, 2019
அம்பலாங்கொடை – குளிகொட சந்தியில் இன்று மாலை 6 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி…

ஆசியான் பிராந்திய மன்றத்தில் அமைச்சர் மாரப்பன அழைப்பு!

Posted by - August 3, 2019
26 ஆவது ஆசியான் பிராந்திய மாநடு நேற்றைய தினம் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இடம்பெற்றது. பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதம் மற்றும்…

சி.ரி.ஐ.டி. பணிப்பாளராக சி.ஐ.டி.பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்க

Posted by - August 3, 2019
சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத  தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இதுவரை சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சராக செயற்பட்ட ஜே.பி.டி. ஜயசிங்க…