குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்!

Posted by - August 9, 2019
குருணாகல் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீத்சிறி ஜயலத்தை புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு மாற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழு…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

Posted by - August 9, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பு…

வேட்பாளரை அறிவித்த பின்னரே கூட்டணியை உருவாக்க வேண்டும் – சஜித்

Posted by - August 9, 2019
ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியை உருவாக்க வேண்டும் என அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான…

வைத்தியர் ஷாபியின் வழக்கு டிசம்பர் வரை ஒத்திவைப்பு

Posted by - August 9, 2019
குருணாகல் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க குருணாகல் நீதவான்…

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

Posted by - August 9, 2019
களனி புகையிரத நிலையத்திற்கு அருகில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட குற்றப்பிரிவினர்…

கோப் குழு நடவடிக்கைக்கு ஊடக அனுமதி வழங்கியுள்ளமை ஆரோக்கியமானதாக அமையும் – கரு ஜெயசூரிய

Posted by - August 9, 2019
ஈஸ்டர் தாக்குதல் குறித்து அறிக்கையிட நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு எவ்வாறு மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதோ அதேபோல் கோப்…

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை!

Posted by - August 9, 2019
நாட­ளா­விய ரீதியில் 18 மாவட்­டங்­களில் 70–80 கிலோ மீற்­றரை விட அதி­க­மான காற்று வீசக் கூடும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம்…

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிட ஐ.தே.க. உறுப்பினர்கள் தீர்மானம்

Posted by - August 9, 2019
அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்வரிசை உறுப்பினர்களின்…

மட்டு. வெல்லாவெளியில் குண்டு மீட்பு

Posted by - August 9, 2019
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சின்னவத்தை பொலிஸ் சாவடிக்கு அருகாமையில் வாய்க்காலில் இருந்து  குண்டு ஒன்றை நேற்று…