சுதந்திர கட்சியுடனான கூட்டணிக்கு அடுத்தவாரம் இறுதி தீர்வு – டலஸ்

Posted by - August 12, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அமைக்கவுள்ள பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் தற்போது அரசியல் களத்தில் எழுந்துள்ள …

ஜனாதிபதி கோத்தபாய – பிரதமர் மஹிந்த – மைத்திரிக்கு என்ன கொடுப்பது என்பதை சிந்திக்கிறோம் – ரோஹித

Posted by - August 12, 2019
மலரவுள்ள புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவும், பிரதமராக எதிர்க்கட்சி தலைவர்

பெண் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் திருட்டு!

Posted by - August 12, 2019
பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் தங்க நகையொன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மாதிவெலயிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமேதா.ஜீ.ஜயசேனவின் வீட்டில் தங்க…

தமிழர்களுக்கான தீர்வை தென்னிலங்கை மக்களுக்கு வெளிப்படையாக கூறுபவருக்கே ஆதரவு – சி.வி.கே சிவஞானம்

Posted by - August 12, 2019
செய்யமுடியும் என்பது தொடர்பில் தென்னிலங்கை மக்களுடன் வெளிப்படையாகக் கதைக்கக்கூடியவர் யார் என்பதை அறிந்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆதரவு…

ம.வி.மு அடுத்த வாரம் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும்’

Posted by - August 12, 2019
மக்கள் விடுதலை முன்னணியானது, எதிர்வரும் 18ஆம் திகதி  தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித…

கோட்டாபய ராஜபக்‌ஷவால் எந்த மாற்றத்தை கொண்டு வர முடியும்?

Posted by - August 12, 2019
ராஜபக்‌ஷ முகாமின் மிகவும் பலவீனமான வேட்பாளராகவே கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும்…

கொழும்பு மாநகரசபை எல்லையில் ஒரு வாரத்தில் 2,000 மெட்ரிக்தொன் குப்பை

Posted by - August 12, 2019
கடந்த ஒரு வாரகாலப் பகுதிக்குள் சுமார் 200 மெட்ரிக் தொன்னிற்கும் அதிகமான குப்பைகள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில்…

மைத்திரியை வேட்பாளராகக் களமிறக்கவே எண்ணினோம்!

Posted by - August 12, 2019
பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் உறுப்பினர்கள் வெகுவிரைவில் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளாகவும்…

தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”

Posted by - August 12, 2019
இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை…