நிழல் அமைச்சரவை குறித்து மஹிந்த கருத்து

Posted by - July 10, 2016
வரவு செலவுத் திட்ட பிரேசணை சமர்ப்பிக்கப்பட்ட போது, அந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே நிழல் அமைச்சரவையில் பெயரிடப்பட்டுள்ளதாக…

இலங்கை பிரதமர் ரணில் குருவாயூர் செல்கிறார்

Posted by - July 10, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் கேரளா, குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மலைக்கோயிலுக்கு விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. திருமலா…

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை – நிபந்தனைகள் மேலும் குறைகின்றது.

Posted by - July 10, 2016
ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கைக்கு வழக்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பான நிபந்தனைகளை மேலும் குறைத்துள்ளது. முன்னர் 58 கடுமையான…

அவதியுறும் பண்டிவிரிச்சான் அமைதிப்புர மக்கள்

Posted by - July 10, 2016
மன்னார் பண்டிவிரிச்சான் அமைதிப்புரம் கிராமத்தில் ஒருவேளை உணவுக்கு கூட மக்கள் கஸ்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள இங்குள்ள…

ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான முறுகல் நிலை முடிவுக்கு வந்தது

Posted by - July 10, 2016
ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் ஒரு வருடகாலமாக நிலவிய ராஜதந்திர முறுகல் நிலை முடிவுக்கு வந்ததுள்ளது. துருக்கி ஜனாதிபதி மன்னிப்பு கடிதம்…

காஷ்மீரில் வன்முறைகள்

Posted by - July 10, 2016
ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள்…

சர்வதேச பங்களிப்பு அவசியம் – பிரித்தானியா வலியுறுத்தல்

Posted by - July 10, 2016
இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையின்கீழ் சமூகங்களுக்கு இடையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச பங்களிப்பு அவசியம் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில்…

அரசாங்கம், அமரிக்கா மற்றும் த.தே.கூட்டமைப்பு உடன்பாடு எதிராக மனு

Posted by - July 10, 2016
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனை தொடர்பில், அரசாங்கம், அமரிக்கா மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு…

இலங்கையின் உறுதிமொழிகளை ருத்திரகுமாரன் நிராகரித்தார்

Posted by - July 10, 2016
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் சமாதான தூதுவர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பில்…