போலிச் சான்றிதழ் – 24 வருடங்களின் பின் அரச அதிகாரி கைது Posted by கவிரதன் - November 20, 2016 போலி கல்விச் சான்றிதழ்களை சமர்பித்து 24 வருடங்கள் அரச பணியில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவர் பதுளை காவல்துறையினரால்…
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 240ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது – பிரதமர் Posted by கவிரதன் - November 20, 2016 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 240ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து…
சிவனொளி பாத மலைக்குச் செல்பவர்களுக்கு பியர் விற்பனை செய்தவர் கைது Posted by கவிரதன் - November 20, 2016 சிவனொளி பாத மலையாத்திரைக்கு செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மதுசாரம் விற்பனை செய்துவந்த ஒருவர் நல்லத்தண்ணி காவல்துறையினரால் கைது…
இனவெறி இலங்கையின் படுதோல்வி! – புகழேந்தி தங்கராஜ்! Posted by சிறி - November 20, 2016 விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்க இருப்பது 2 மாதங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்ட தகவல். தமிழ்மக்களுக்கு மட்டுமில்லாமல்…
மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்தார் ஞானசார தேரர் Posted by கவிரதன் - November 20, 2016 பொதுபல சேனாவின் தலைவர் கலபொடஅத்தே ஞானசார தேரர், மத்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்துள்ளார். நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…
விபத்தில் பெண் பலி Posted by கவிரதன் - November 20, 2016 மிஹிந்தலை – மருதன்குளம் பிரதேத்தில் பாரவூர்தி ஒன்றும் சிற்றூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண்ணெருவர் பலியானார். இந்த சம்பவம்…
வீதி ஒழுங்குகளை பேண அதிகரித்த தண்டனை அவசியம் – ராஜித Posted by கவிரதன் - November 20, 2016 வீதி போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படும் அபராதம் 25 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன…
கான்பூரில் தொடரூந்து விபத்து – 63 பேர் பலி Posted by கவிரதன் - November 20, 2016 இந்தியாவின் உத்தர பிரதேஷத்தை நோக்கி பயணித்த பயணிகள் தொடருந்து ஒன்று கான்பூர் அருகே விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்தில் குறைந்தது…
மலேசிய பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்;தி ஆர்ப்பாட்டம் Posted by கவிரதன் - November 20, 2016 ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை பதவி விலகுமாறு வலியுறுத்தி மலேசிய தலைநகர் கோலாளம்பூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…