அரசியலமைப்பு வழக்குகளுக்கு புதிய நீதிமன்றம் உருவாக்கம்

Posted by - December 15, 2016
நாட்டின் அரசியல் யாப்புடன் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்ய புதிய நீதிமன்றமொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை அரசியல் யாப்புக்கு விளக்கம்…

துறைமுக ஊழியர்களை பதவி நீக்க வேண்டாம்- மஹிந்த ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - December 15, 2016
  ஹம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  தான் வேண்டுகோள்…

நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு

Posted by - December 15, 2016
நாமக்கல் மண்டலத்தில் நவம்பர் மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான முட்டைகளின் எண்ணிக்கை 3.68 கோடியாக உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வறட்சியின் பிடியில் சிக்கிய வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

Posted by - December 15, 2016
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாதலமாக இருக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தற்போது மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.

வார்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளில் 20 ஆயிரம் பேர்

Posted by - December 15, 2016
வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் பேர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.மின் வினியோகம்…

ராஜீவ் கொலை விசாரணை: பேரறிவாளன் மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted by - December 15, 2016
பேரறிவாளன் மனுவின் மீது 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் இத்தாலி பிரதமர் தப்பினார்

Posted by - December 15, 2016
இத்தாலியின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பாலோ ஜென்ட்டிலோனி-யை அங்கீகரிக்க அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு பிரதமருக்கு ஆதரவாக அமைந்தது.

அப்போலோ சர்வர்களை ஹேக் செய்துவிட்டோம்; தகவல்களை வெளியிட்டால் ஆபத்து

Posted by - December 15, 2016
லீஜியன் எனும் ஹேக்கர் பிரிவினர் அப்போலோ மருத்துவமனை மற்றும் முக்கிய பிரமுகர்களின் சர்வர்களை ஹேக் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு தயாரிப்பு ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்

Posted by - December 15, 2016
உள்நாட்டில் தயாரித்து, மேம்படுத்திய ஏவுகணை ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்திருக்கிறது.