மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில்

Posted by - December 26, 2016
பொலிஸில் சரணடைந்த நிலையில் நீர்கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்து பெண் காயம்

Posted by - December 26, 2016
யாழ். பண்ணை பகுதியில் தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். பண்ணை பகுதியில் உள்ள சிறீலங்கா ரெலிகோம்…

ஆழிப் பேரலை உடுத்துறை மருதங்கேணியில் மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி

Posted by - December 26, 2016
ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) உடுத்துறை மருதங்கேணி நினைவாலயத்தில் உடுத்துறை மருதங்கேணி மக்களால்…

யேர்மனியில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - December 26, 2016
23.12.2016 வெள்ளிக்கிழமை அன்று யேர்மனி , டோர்ட்மூன்ட் (Dortmund) நகரில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு…

ரவிராஜின் உடலை தொட்டுப்பார்த்த நினைவுகள் இன்னும் அழியவில்லை – மனோ கணேசன்

Posted by - December 26, 2016
நண்பர் ரவிராஜ் கொலை செய்யப்பட்டு ஐந்து நிமிடங்களிலேயே நான் வைத்தியசாலை சென்று அவரை பார்த்தேன், அவருடைய உடலில் சூடு இருந்தது.…

தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியை வெளியிட வேண்டும்- உதய கம்மன்பில

Posted by - December 26, 2016
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய…

பொலிஸ் செய்திகளை வெளியிட பொலிஸ் மா அதிபருக்கு தடை விதிக்கவில்லை-பொலிஸ் ஊடகம்

Posted by - December 26, 2016
தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் செய்திகளை மின்னஞ்சல் ஊடாக அனுப்பும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளதாக…

மேல்மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் கைது

Posted by - December 26, 2016
நீர்கொழும்பு கல்கந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்த…

ரணில் விக்ரமசிங்க கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு!

Posted by - December 26, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி எல்லை நிர்ணய அறிக்கை நாளை அமைச்சரிடம் கையளிக்கப்படும்

Posted by - December 26, 2016
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை நாளை 27ஆம் திகதி உள்ளூராட்சி , மாகாண சபைகள் அமைச்சர் பைஸர்…