ருமேனியாவின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார் ஷஹைத் Posted by தென்னவள் - December 28, 2016 ருமேனியாவின் முதல் பெண் பிரதமராக செவில் ஷஹைத் ஆக வேண்டும் என்ற பரிந்துரையை அதிபர் கிளவுஷ் நிராகரித்ததால் அந்நாட்டு அரசியல்…
2017-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு Posted by தென்னவள் - December 28, 2016 2017-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்: சீமான் Posted by தென்னவள் - December 28, 2016 மத்திய-மாநில அரசுகளின் அனுமதி கிடைக்காவிட்டாலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் டி.எஸ்.பி. ஜெயிலில் அடைப்பு Posted by தென்னவள் - December 28, 2016 ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் டி.எஸ்.பி. ஜெயிலில் அடைக்கப்பட்டார். லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக, டி.எஸ்.பி. மீது…
ராம மோகனராவ் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்: டி.ராஜேந்தர் Posted by தென்னவள் - December 28, 2016 ராம மோகனராவ் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
ராமமோகனராவ் மீது நடவடிக்கை பாயுமா? Posted by தென்னவள் - December 28, 2016 முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி அதிகாரிகளின் ஆலோசனையை பெற வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.தமிழக தலைமை…
பியர்ல் ஹார்பர் நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் உறுதிமொழி Posted by தென்னவள் - December 28, 2016 ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பர் பகுதியில் அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்திய நினைவுநாள் நிகழ்ச்சியில்…
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன் போட்டி Posted by தென்னவள் - December 28, 2016 பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் பெனாசிர் மகன் போட்டியிட போவதாக அவரது தந்தை ஆசிப் அலிசர்தாரி அறிவித்துள்ளார்.
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு கருணை காட்டுங்கள்! Posted by தென்னவள் - December 28, 2016 திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதமிருக்கும் தமது உறவுகளிடம் இரக்கம் காட்டுமாறு அவர்களது பெற்றோரும் மனைவிமாரும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அணியுடன் இணைவு! Posted by தென்னவள் - December 28, 2016 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கம் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.