யாரும் எதிர்பார்க்காத அரசியல் சக்தியொன்றை உருவாக்குவோம் – சாந்த பண்டார

Posted by - February 7, 2017
அடுத்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி யாரும் எதிர்பார்க்காத அரசியல் சங்கதிகளுடன் களமிறங்குவதாக அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.…

சந்திரிக்காவுக்கு என்னிடம் நல்ல பதில் உள்ளது- மஹிந்த

Posted by - February 7, 2017
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தன்னைப் பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பதிலளிக்கவே வேண்டும் என எதிர்பார்ப்பதாயின் தன்னிடம்…

வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட தாதிய உத்தியோகத்தர் கைது

Posted by - February 7, 2017
வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட தாதிய உத்தியோகத்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொது…

தோட்ட தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தமானது வெறும் கண் துடைப்பாகும்- தோட்ட தொழிலாளர்கள்(காணொளி)

Posted by - February 7, 2017
தோட்ட தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தமானது வெறும் கண் துடைப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களின் புதிய சம்பள உயர்வானது ஏமாற்றத்திற்குரிய…

எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையைப் பலப்படுத்தும் போராட்டம்- சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - February 7, 2017
எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையைப் பலப்படுத்தும் போராட்டம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற…

பூகோள கால மீளாய்வு குழுவினரின் மக்கள் கருத்துகளை கேட்டறியும் செயற்பாடு இன்று யாழில்!

Posted by - February 7, 2017
ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வு குழுவினரின் மக்கள் கருத்துகளை கேட்டறியும் செயற்பாடு இன்று முற்பகல் 10.30…

விமலின் மனைவியிடம் உதய கம்மன்பில கூறிய இரகசியம் அம்பலம்!

Posted by - February 7, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தார். எனவும் அவருடைய பிணை மறுக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகளின் பின்னர் காணிகளை மக்களிடம் விடுவிக்க நடவடிக்கை!

Posted by - February 7, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி…

வடமாகாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - February 7, 2017
வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப. டெனீஸ்வரனின் உருவபொம்மை எரியூட்டப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இனிவரும் காலங்களில் வடபகுதியிலுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட…