எனக்கும், தி.மு.க.வுக்கும் எந்தவித ஒட்டோ, உறவோ கிடையாது’ என்றும், ‘நான் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன்’ என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
இராணுவத்திலுள்ள ஒரு பிரிவினரை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தயார்படுத்தல் நடைபெறுவதாக நவசம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ண…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி