யேர்மனி வட மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு- Germany,Münster Posted by சிறி - February 13, 2017 கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…
இலங்கை மாணவன் தாய்லாந்தில் சாதனை! Posted by தென்னவள் - February 13, 2017 உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
மக்கள் பிரதமரிடம் வந்திருந்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும் : சுமந்திரன் Posted by தென்னவள் - February 13, 2017 அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட யாப்பு தற்போது புதிய உபாயம் மூலம் நகர்த்தப்படுகின்றது. இதன் வெளிப்பாடே கடந்த 12 தினங்களாக சுதந்திரக்…
4000 வீடுகளை மலையக தோட்டப்பகுதிகளில் அமைக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது Posted by தென்னவள் - February 13, 2017 4000 வீடுகளை மலையக தோட்டப்பகுதிகளில் அமைக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. மேலும் பல வீடுகளை பெற்றுத்தந்து, அதனை அமைத்து லயன்…
மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் உயரவில்லை-பழனி திகாம்பரம் Posted by நிலையவள் - February 13, 2017 இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நல்லதோர் உறவு காணப்படுகின்றது. அத்தோடு கலாச்சார ரீதியாகவும் நாங்கள் ஒன்றுப்பட்டு இருக்கின்றோம். 200 வருடத்திற்கு முன்பு நாங்கள்…
வடமாகாண சபை சார்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மனு! Posted by தென்னவள் - February 13, 2017 காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக போராடிவரும் நிலையில் வடமாகாண சபையின் சார்பில் கோரிக்கை மனுவொன்று ஜனாதிபதி மற்றும்…
தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகத்தினை சம்பந்தன் ஏற்றுக்கொள்ளவாரா? Posted by தென்னவள் - February 13, 2017 ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பொறுப்புக் கூறுவதற்கான 2 வருட கால அவகாசம் வழங்கினால் அந்த துரோகத்திற்கு தமிழ்…
பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ….(காணொளி) Posted by நிலையவள் - February 13, 2017 வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள…
யேர்மனி மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. Posted by சிறி - February 13, 2017 கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…
ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு தான் அடிபணியப் போவதில்லை-அனந்தி Posted by நிலையவள் - February 13, 2017 ஒரு பெண்ணாக தான் அரசியலுக்கு விரும்பி வரவில்லை என்றும், வரவேண்டிய நிர்ப்பந்தத்தினாலேயே அரசியலுக்கு வந்ததாகவும், ஆனால் அரசியல் என்பது மோசமான…