மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் 141 ஆண்டு நிறைவு விழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது

Posted by - June 30, 2016
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் 141 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம் கல்லூரி…

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களின் வாய்மூல இடைக்கால அறிக்கை தொடர்பாக தற்சமையம் நடைபெறும் தமிழர் தரப்பின் நிலப்பாட்டை வெளிப்படுத்தும் கருத்தரங்கு

Posted by - June 30, 2016
ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய தினம்…

இலங்கையில் தொடருந்து பாதை அமைக்க இந்தியா உதவி

Posted by - June 30, 2016
இலங்கையில் தொடருந்து பாதைகளை அமைப்பதற்கும், மறுசீரமைப்பதற்கும் மேலதிக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய தொடருந்து துறை…

முன்னாள் அமைச்சருக்கு பிணை

Posted by - June 30, 2016
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது. சதொச நிறுவனத்தின்…

இரண்டாம் உலக போரில் யூதர்கள் தப்பிய சுரங்கம் கண்டுபிடிப்பு

Posted by - June 30, 2016
இரண்டாம் உலக போரின் போது யூத கைதிகள் தப்பி செல்வதற்காக, அவர்களால் கரண்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிலக்கீழ் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

துருக்கியில் இன்று துக்க தினம்

Posted by - June 30, 2016
துருக்கி விமானநிலைய தாக்குதலில் காயமடைந்த 41 பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலை…

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் ஒருங்கிணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் ஐ.நா வில் ஆற்றிய உரை

Posted by - June 30, 2016
ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றைய தினம்…

யானைத் தாக்கி ஒருவர் பலி

Posted by - June 30, 2016
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் பலியானார். கிண்ணியா – வன்னியரசன் குளம் பகுதியில் நேற்று…

வலி.வடக்கில் விடுவித்த காணிகளை விட்டு வெளியேற அடம்பிடிக்கும் இராணுவம் முட்கம்பி வேலிகளையும் அடைத்து அட்டகாசம் புரிகின்றது (படங்கள் இணைப்பு)

Posted by - June 30, 2016
வலிகாமம் வடக்கு அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் அகப்பட்டுள்ள காங்சேசன்துறை பகுதயளவில் விடுவிக்கப்பட்டுள்ள போதும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை இராணுவத்தினர்…