நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் தவறிழைக்க அரசியல் வாதிகளுக்கோ, அரச அதிகாரிகளுக்கோ இடமளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
காவல்துறையினரின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இருந்து விலகி இருக்க திருகோணமலை மாவட்ட கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேசத்தின் கிராம…
இலங்கையின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போதே…
இலங்கையின் புதிய அரசாங்கம் மற்றும் அதன் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து இலங்கை உயர்ஸ்தானிகர் நைஜீரியாவுக்கு விளக்கமளித்துள்ளார். நைஜீரியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக…
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய…
யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் அச்சமின்றி தமது கற்றல் செறப்படுகளை மேற்கொள்ள முடியும் என்று யாழ்.வருகைதந்த பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி