கர்நாடகத்தில் வன்முறை-தமிழர்களுக்கு 25 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும்

Posted by - September 17, 2016
கர்நாடகத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 25 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என திருமாவளவன் பேட்டியில் கூறியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள்…

இந்திய நடிகர் சல்மான்கானை சிக்கலில் மாட்டி விட்ட நாமல்

Posted by - September 17, 2016
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இந்திய நடிகர் சல்மான்கான் மற்றும் நடிகை…

கிளிநொச்சி சந்தைக் கட்டத்தில் தீ – 60 கடைகள் எரிந்து நாசம்

Posted by - September 17, 2016
கிளிநொச்சி சந்தைப் பகுதியில் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட பாரிய தீயினால் புடவை மற்றும் பழக்கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.சம்பவம் தொடர்பில்…

அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம்கள் மதம் சார்ந்த அடையாளத்தைக் காட்டுகின்றனர்

Posted by - September 17, 2016
இலங்கையில் முஸ்லிம்களின் அடையாளம் தமிழ் மொழி சார்ந்து இருக்கின்றபோதிலும், அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் அடையாளம் மதம் சார்ந்தது என…

தமிழ்க்கொலைக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்-மனோகணேசன்

Posted by - September 17, 2016
அரச அலுவலகங்களில் மற்றும் அரச திணைக்களங்களில் தமிழ் மொழியைக் கொலை செய்வதற்கு இடமளிக்கமுடியாது என தேசிய சகவாழ்வு மற்றும் அரச…

இராணுவ விநியோக உடன்பாட்டை புதுப்பிக்க அமெரிக்கா விருப்பம்!

Posted by - September 17, 2016
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் சிறீலங்காவுடன் மேற்கொண்ட இராணுவ விநியோக ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ள அமெரிக்கா மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஐநா அறிக்கையாளர் இலங்கை வரவுள்ளார்

Posted by - September 17, 2016
சிறபான்மை இன மக்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக ஆராயும் நோக்கில், சிறுபான்மையின மக்களின் விவகாரங்களை ஆராயும்…

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனியில் தொடரும் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 16, 2016
பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை நினைவுகூரும் முகமாக யேர்மன் Stuttgart…

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் மூன்றாவது நாளான இன்று யேர்மன் நாட்டுக்கு வந்தடைந்தது.

Posted by - September 16, 2016
ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக 14-09-2016 அன்று ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் இன்றைய தினம் லக்சம்பேர்க் நாட்டைய் ஊடறுத்து யேர்மன் நாட்டுக்கு…

காவேரி நதிநீரைப் பெறுவது தமிழக மக்களின் அடிப்படை உரிமை – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - September 16, 2016
தமிழக மக்களின் அடிப்படை உரிமையான காவிரி நதிநீரை நீதிமன்ற உத்தரவுக்கமைய திறந்து விடுமாறு மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதைத்…