முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழிப்போம் – ஞானசார எச்சரிக்கை

Posted by - November 16, 2016
இலங்கை முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழித்து மாபெரும் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்துவோம் என ஞானசார தேரர் எச்சரித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான தீவிர…

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அனுமதிக்க வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

Posted by - November 16, 2016
இலங்கையில் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து கார்த்திகை மாதத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.…

தடைகள் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடம் உண்டு – மைத்ரிபால

Posted by - November 15, 2016
தடைகள் அனைத்தையும் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடமிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…

யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - November 15, 2016
யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் கடந்த 9 தினங்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை…

வித்தியா கொலை – விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 15, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரியவர்கள் இன்று ஊர்காவற்துறை நீதவான்…

சுவிஸ்குமார் தப்பிய சம்பவத்தின் பின்னணியில் தமிழ்மாறன், லலித் ஏ.ஜெயசிங்க

Posted by - November 15, 2016
புங்குடுதீவு மாணவி சி.வித்தியா கொலை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சுவிஸ்குமார் கொழும்பிற்கு தப்பிச் சென்றமை தொடர்பாக தனிப்பட்ட விசாரணைகளை நடத்துவதற்கு…

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - November 15, 2016
அத்துமீறி கடற்றொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நான்கு பேரினது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்களை…

பொருளாதாரத்தை அரசாங்கம் வீணடித்துள்ளது – மஹிந்த

Posted by - November 15, 2016
தாம் கட்டியெழுப்பிய நாட்டின் வலுவான பொருளாதாரத்தை தற்போதைய அரசாங்கம் வீணடித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை –…

மத்திய வங்கியை தனியார் மாயமாக்க முயற்சி – கூட்டு எதிர்கட்சி குற்றச்சாட்டு

Posted by - November 15, 2016
இந்த முறை பாதீட்டின் ஊடாக, மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் செலவீனம் மற்றும் வருமானம் ஈட்டல், மூன்று தனியார்…