ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் அன்புமணி ராமதாஸ் மனு Posted by கவிரதன் - January 22, 2017 பா.ம.க. இளைஞர் அணித்தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து…
டிரம்புக்கு எதிராக போராட்டம் – வன்முறையில் 6 காவல்துறையினர் காயம் Posted by கவிரதன் - January 22, 2017 அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு எதிராக வாஷிங்டனில் நேற்று போராட்டம் நடந்தது. டிரம்புக்கு எதிராக கோஷங்களை…
ஜெனிவாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் பிரேரணை! Posted by தென்னவள் - January 22, 2017 மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முறைமையை பரந்துபட்ட ரீதியில் முன்னெடுக்கவும் இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்கும்…
4-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல் Posted by தென்னவள் - January 22, 2017 ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் சிட்னியில் இன்று நடக்கிறது.
தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா Posted by கவிரதன் - January 22, 2017 தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத் திறப்பு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உடல்நல குறைவு காரணமாக…
பாகிஸ்தான்: மார்க்கெட் பகுதியில் இன்று குண்டு வெடிப்பில் சிக்கி 20 பேர் பலி Posted by தென்னவள் - January 22, 2017 ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பிரபல மார்க்கெட் பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கிய 20 பேர்…
சிரியாவில் அமெரிக்க குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலி Posted by தென்னவள் - January 22, 2017 சிரியாவில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் 100 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் பயிற்சி முகாம்களும் அழிக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு களம் – மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு Posted by கவிரதன் - January 22, 2017 தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி சென்னை மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது. தமிழகத்தின் பாரம்பரிய வீர…
தென் கொரிய பெண் மந்திரி கைது Posted by தென்னவள் - January 22, 2017 அரசுக்கு எதிரான கலைத்துறையினர் மீது நடவடிக்கை எடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் தென் கொரிய பெண் மந்திரி கைது செய்யப்பட்டார்.
3 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை – மேற்கு வங்காள கோர்ட்டு தீர்ப்பு Posted by தென்னவள் - January 22, 2017 தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உள்பட 3 தீவிரவாதிகளுக்கு மேற்கு வங்காள கோர்ட்டு மரண தண்டனை…