ஐ.நாவின் கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை நீக்குவதற்கு ஒருபோதும் அனுமதியோம்..!

Posted by - February 15, 2017
ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு – நீக்குவதற்கு இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்வதாக எமக்கு அறியக்…

காணியை விடுவிக்க இராணுவத் தளபதி உறுதி!

Posted by - February 15, 2017
முல்லைத்தீவு மாவடட்டத்தின் கேப்பாப்புலவு பகுதி காணியை விரைவில் விடுவிப்பதாக இராணுவத் தளபதி மேஜர் கிருஷாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால…

எல்லை மீறும் குற்றச்செயல்களை உடனே பொலிஸார் தடுக்கவேண்டும்

Posted by - February 15, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீப காலமாக மீண்டும் உருவெடுத்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தப் பொலிஸார் உரிய…

யார் இந்த தீபா?.. இது தேவையா ஓ.பன்னீர்செல்வம்?

Posted by - February 15, 2017
இக்கட்டான சூழல், எந்த இடத்திலிருந்து ஆதரவு வந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அந்த வகையில்…

கால அவகாசம் குறித்து விளக்கமளிக்க மங்களவுக்கு முன் மூவர் ஜெனிவாவுக்குப் பயணம்..!

Posted by - February 15, 2017
பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பமாகும்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் கருணாவின் புதிய கட்சி

Posted by - February 15, 2017
கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் உதயமாகியுள்ள தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளது.

அ.தி.மு.க.வினர் வெடி வெடித்து கொண்டாடுவது வியப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின்

Posted by - February 15, 2017
ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் கடற்கரையில் 144 தடை உத்தரவு போட்டார்கள். இப்பொழுது இந்த காபந்து ஆட்சியில் கூவத்தூர் பகுதியில் 144 தடை…

அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை

Posted by - February 15, 2017
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின் விஞ்ஞானிகளில் ஒருவர், சித் பிக்கான்னவர் வயது 35. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்,…

ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?

Posted by - February 15, 2017
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு முன்பு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் சசிகலா,…

‘ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் ஆகவே கூடாது’ சுப்பிரமணியசாமி சொல்கிறார்

Posted by - February 15, 2017
ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் முதல்- அமைச்சர் ஆகவே கூடாது என்று சுப்பிரமணியசாமி கூறினார். பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு…