தாஜூதீன் கொலை – முதலாவது சந்தேகத்திற்குரியவருக்கு பிணை

Posted by - February 16, 2017
ரகர் வீரர் வசிம் தாஜூதீனின் கொலை தொடர்பான முதலாவது சந்தேகநபரான நாரஹேன்பிட்டி காவல்நிலையத்தின் குற்ற தடுப்பு பிரிவின் முன்னாள் நிலைய…

போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால் சிக்கல் – சந்திரிகா

Posted by - February 16, 2017
போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால், அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகள் பாதிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க…

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வரவுள்ளார்.

Posted by - February 16, 2017
இந்தியாவின் வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத ஆரம்பத்தில் இந்த விஜயம் இடம்பெறும்…

கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்தையும் மூடி போராட்டம்

Posted by - February 16, 2017
இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்து மூடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. உணவக உரிமையாளர்கள்…

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்த கிரிக்கட் போட்டிகள் – ரணில் ஆலோசனை

Posted by - February 16, 2017
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக் கொள்ள கிரிக்கட் போட்டிகளை பயன்படுத்த முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

இரண்டு வாரங்களில் புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கை வர்த்தமானியில்?

Posted by - February 16, 2017
எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதியில் புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று நம்புவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.…

இலங்கையின் நீதி சேவை நேர்மையானதாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி

Posted by - February 16, 2017
இலங்கையின் நீதி சேவை நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய…

இலங்கையில் தங்களது திட்டங்களை செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிதிகோரிக்கை

Posted by - February 16, 2017
இலங்கையில் தங்களது திட்டங்களை செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிதிகோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி 6 லட்சத்து 48…

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் – சுப்பிரமணியசாமி

Posted by - February 16, 2017
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என சுப்பிரமணியசாமிகுறிப்பிட்டுள்ளார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிசாமி டிவிட்டரில் இவ்வாறு…