போருக்குப் பின்னர் முல்லைத்தீவில் முளைத்துள்ள 9 விகாரைகள்

Posted by - July 1, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்கு முன்னர் எந்த பௌத்த விகாரையும் இருந்திருக்காத நிலையில் தற்போது, 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை…

காணாமற்போனோரின் உறவினர்களுடன் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு

Posted by - July 1, 2016
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுக்குமான சந்திப்பு இன்று முல்லைதீவில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பிர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன்,…

பல தொழிற் சங்கங்கள் இணைந்து திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்தம்

Posted by - July 1, 2016
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ளவுள்ள அடையாள வேலை நிறுத்தத்திற்கு மேலும் சில தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.

பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்

Posted by - July 1, 2016
பாடசாலைக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதன் மூலம் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும பிழையான முன்னுதாரணம் வழங்கியிருப்பதாகவும், அதை வன்மையாக கண்டிப்பதுடன் இது…

வாக்களித்த மக்களுக்கு நல்ல சேவைகளை செய்வேன் -தர்ஷிகா

Posted by - July 1, 2016
சுவிசின் தூண் மாநகர சபையின் உறுப்பினராக திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் பிராத்ஹவுசில் நடந்த கூட்டத்தில் முதற் தடவையாக கலந்து கொண்டார்.

நேட்டோ கூட்டணிப் படைகளில் ஒன்றை கனடா வழிநடத்தும்-பாதுகாப்பு அமைச்சர்

Posted by - July 1, 2016
ரஷ்யாவுக்கு எதிராக உருவாக்கப்படும் நேட்டோவின் புதிய நான்கு கூட்டணிப் படைகளில் ஒன்றை கனடா வழிநடத்தும் என கனேடிய பாதுகாப்பு அமைச்சர்…

குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள் யாழ் மேல் நீதிமன்றம் எச்சரிக்கை

Posted by - July 1, 2016
யாழ் நகர்ப்புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதை வஸ்து பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ள…

என்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்-அனந்தி

Posted by - July 1, 2016
யுத்தத்தின்போது 2009 ஆம் ஆண்டு    முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்த நான் இன்னும் எனது கணவரை…

இக் காணொளியை இளம்தலைமுறை கவனத்தில் எடுத்து பயனடைய வேண்டும்!.

Posted by - July 1, 2016
தமிழீழ விடுதலையை நோக்கிய பயணத்தில் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளரும் அடுத்த தலைமுறைக்கு ஈழவிடுதலைப் போராட்டத்தில் பூகோள அரசியலின் பின்னணியையும்…