விலை குறைப்பு தொடர்பில் மஹிந்த அணி குற்றச்சாட்டு

Posted by - July 19, 2016
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள போதும் சில பொருட்களுக்கான விலைகுறைப்பு நடைமுறையில் இல்லை என மஹிந்த அணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.…

இந்த வருட ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 21 இல்

Posted by - July 19, 2016
இந்த வருடத்திற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை…

அம்பாறை திருக்கோவிலில் கஞ்சாவுடன் மூன்று பேர் கைது

Posted by - July 19, 2016
அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிற்குட்;பட்ட விநாயகபுரம் 4 ஆம் பிரிவில் சுமார் 450 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் மூன்று…

மக்களுக்கு சிறந்த வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்கிறது – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க

Posted by - July 19, 2016
மக்களுக்கு சிறந்த வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்குளியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

தாய்வான் சுற்றுலா பேருந்து தீப்பற்றிக் கொண்டதில் – 26 பேர் பலி

Posted by - July 19, 2016
தாய்வான் டாம்யுவான் நகரில் சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதில் அதில் பயணித்த 26 பேரும் பலியாகினர். பேரூந்து…

பஷில் விளக்கமறியலில் இருந்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்

Posted by - July 19, 2016
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மருத்துவ பரிசோதனைக்காக இன்று பிற்பகல் கொழும்பு தேசிய மருத்துவமனையில்…

பொது போக்குவரத்து சேவைக்கு புதிய வேலைத்திட்டம் அவசியம் -மைத்திரிபால சிறிசேன

Posted by - July 19, 2016
நாட்டின் பொது போக்குவரத்து சேவைக்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி –…

சுதந்திர கட்சியின் நலனுக்காக அதன் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் – முன்னாள் பிரதமர் ஜயரத்ன

Posted by - July 19, 2016
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நலனை கருத்திற் கொண்டு அதன் தலைவர்கள் ஒன்றிணைந்த செயற்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த…

யாழ் – சிறை கைதிகள் 18 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - July 19, 2016
யாழ்ப்பாண சிறைச்சாலையை சேர்ந்த 18 கைதிகள்; உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருள் தம் வசம் வைத்திருந்த…

சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களை சந்தித்தார் ரணில்

Posted by - July 19, 2016
சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார். இதுதவிர, அங்குள்ள வர்த்தக பிரதிநிதிகளையும்…