செய்தியாகிப்போன ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன்! Posted by தென்னவள் - October 19, 2016 மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர்ஆவார்.2000 அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர்…
தமிழகத்துக்கு மோடி துரோகம் செய்துவிட்டார்-சீமான்! Posted by தென்னவள் - October 19, 2016 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்துவிவசாய சங்கத்தினர் கூட்டமைப்பினர் இன்று இரண்டாவது நாளாக இன்று தமிழகம் முழுவதும்…
சந்தன கடத்தல் வீரப்பனின் 12 ம் ஆண்டு நினைவு நாள் Posted by தென்னவள் - October 19, 2016 சந்தன கடத்தல் வீரப்பனின் நினைவு நாளையொட்டி அவரதுமனைவி முத்துலட்சுமி மகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர்…
கிளிநொச்சி சிறுவர் இல்ல குழந்தைகள் 80 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதல் நிலை! Posted by தென்னவள் - October 19, 2016 இலங்கை கராத்தே சம்மேளத்தினரால் (Sri Lanka Karate –Do Federation)தேசிய ரீதியான போட்டி நேற்று (16.10.2016) நடைபெற்றது.
வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவிக்கு கனகராயன்குளத்தில் வரவேற்பு Posted by தென்னவள் - October 19, 2016 வவுனியா வடக்கு கனகராயன் குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினி,தேசிய மட்டத்திலான குண்டெறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை…
முன்னாள் இராணுவத் தளபதிக்கு அழைப்பு! Posted by தென்னவள் - October 19, 2016 பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்கவிற்கு…
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் Posted by நிலையவள் - October 19, 2016 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸடிக்கப்பட்டது. இததனையடுத்து இன்று யாழ்ப்பாணத்திலுள்ள…
மன்னாரில் மக்களால் தாக்கப்பட்ட கடற்படைச் சிப்பாய்- மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் கடற்படை Posted by நிலையவள் - October 19, 2016 மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட அரிப்பு கிராமத்திற்குள் புகுந்து கடற்படைச் சிப்பாய் ஒருவரை மடக்கிப்பிடித்துள்ள கிராம மக்கள்…
வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நடை பவனி Posted by நிலையவள் - October 19, 2016 யாழில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நடை பவனி ஓன்று இன்று நடைபெற்றது. இந் நிகழ்வானது சர்வதேச லயன்ஸ்…
மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்ட கோரிக்கை Posted by நிலையவள் - October 19, 2016 மக்களுக்கு பொருத்தமான புதிய வீட்டுத்திட்ட பொறிமுறையில் முல்லை மாவட்டத்து மக்களின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மின்னஞ்சல் மூலம் தனக்கு…