செய்தியாகிப்போன ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன்!

Posted by - October 19, 2016
மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர்ஆவார்.2000 அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர்…

தமிழகத்துக்கு மோடி துரோகம் செய்துவிட்டார்-சீமான்!

Posted by - October 19, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்துவிவசாய சங்கத்தினர் கூட்டமைப்பினர் இன்று இரண்டாவது நாளாக இன்று தமிழகம் முழுவதும்…

சந்தன கடத்தல் வீரப்பனின் 12 ம் ஆண்டு நினைவு நாள்

Posted by - October 19, 2016
சந்தன கடத்தல் வீரப்பனின் நினைவு நாளையொட்டி அவரதுமனைவி முத்துலட்சுமி மகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர்…

கிளிநொச்சி சிறுவர் இல்ல குழந்தைகள் 80 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதல் நிலை!

Posted by - October 19, 2016
இலங்கை கராத்தே சம்மேளத்தினரால் (Sri Lanka Karate –Do Federation)தேசிய ரீதியான போட்டி நேற்று (16.10.2016) நடைபெற்றது.

வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவிக்கு கனகராயன்குளத்தில் வரவேற்பு

Posted by - October 19, 2016
வவுனியா வடக்கு கனகராயன் குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினி,தேசிய மட்டத்திலான குண்டெறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை…

முன்னாள் இராணுவத் தளபதிக்கு அழைப்பு!

Posted by - October 19, 2016
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்கவிற்கு…

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - October 19, 2016
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸடிக்கப்பட்டது. இததனையடுத்து இன்று யாழ்ப்பாணத்திலுள்ள…

மன்னாரில் மக்களால் தாக்கப்பட்ட கடற்படைச் சிப்பாய்- மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் கடற்படை

Posted by - October 19, 2016
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட அரிப்பு கிராமத்திற்குள் புகுந்து கடற்படைச் சிப்பாய் ஒருவரை மடக்கிப்பிடித்துள்ள கிராம மக்கள்…

வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நடை பவனி

Posted by - October 19, 2016
யாழில்  சர்வதேச வெள்ளைப் பிரம்பு  தினத்தை  முன்னிட்டு நடை பவனி  ஓன்று  இன்று நடைபெற்றது. இந் நிகழ்வானது சர்வதேச லயன்ஸ்…

மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்ட கோரிக்கை

Posted by - October 19, 2016
மக்களுக்கு பொருத்தமான புதிய வீட்டுத்திட்ட பொறிமுறையில் முல்லை மாவட்டத்து மக்களின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மின்னஞ்சல் மூலம் தனக்கு…