வித்யாதரனின் முதலமைச்சர் கனவில் மண் அள்ளிப் போட்டது யார் ?

Posted by - November 6, 2016
சம்பந்தன் தன்னை அரசியலுக்கு அழைக்க முன்னர் ஒருநாள் வித்யாதரன் தனது கொழும்பு வீட்டுக்கு வந்ததாகவும் முதலமைச்சர் பதவிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்…

சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை இழந்தார் ஜீ.எல் பீரிஸ்

Posted by - November 6, 2016
முன்னாள் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை இழந்துள்ளார். சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க…

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இந்தியா பயணம்

Posted by - November 6, 2016
இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன இந்தியா பயணமாகியுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைதிரிபால…

ஓமால் இலங்கை பணிப்பெண்கள் ஏலம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

Posted by - November 6, 2016
ஓமானில் இலங்கை பணிப்பெண்கள் ஏலத்தில் விடப்படுவதாக, அந்த நாட்டு செய்திதாள் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு…

முல்லைத்தீவில் 905 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் – 311 மாற்றுத்திறனாளிகள்

Posted by - November 6, 2016
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கிராமங்களில் 905 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் 311 மாற்றுத்திறனாளிகளும் உள்ளதாக…

துப்பாக்கி சூட்டுக்கு பலியான மாணவர்களுக்கு நட்டஈடு – சம்பந்தன்

Posted by - November 6, 2016
அண்மையில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டை அடுத்து பலியான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என…

எதிர்வரும் 18 மணி நேரத்திற்கு கடும் மழை

Posted by - November 6, 2016
எதிர்வரும் 18 மணிநேரத்திற்கு இலங்கையில் பல பாகங்களில் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி…

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அடுத்த வருட ஆரம்பத்தில்!

Posted by - November 6, 2016
வடக்கு, கிழக்கை கேந்திரமாக கொண்டு நடந்த போரின் போது நடந்தது என்ன என்பது பற்றி கண்டறிய உண்மை,நியாயம் மற்றும் நல்லிணக்கம்…

இலங்கை மீனவர் தொடர்பான ராஜதந்திர பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

Posted by - November 6, 2016
இந்திய -இலங்கை மீனவர்கள் தொடர்பான ராஜதந்திர பேச்சுவார்தை முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த 3 விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கவேண்டும்: வைகோ

Posted by - November 6, 2016
தற்கொலை, அதிர்ச்சியால் இறந்த 3 விவசாயிகள் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று வைகோ…