ஈழ அகதிகள் நாடு திரும்புகின்றனர்.

Posted by - November 7, 2016
தமிழகத்திலுள்ள மற்றுமொரு தொகுதி ஈழ அகதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர்…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – ஜே.வி.பி கருத்து

Posted by - November 7, 2016
கூட்டு எதிர்க்கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான கருத்துக்கள் குறித்து, ஜே.வி.பி கவனம்…

பெருமளவு பொலிஸார் போதைப்பொருள் விற்பனை – சந்திரிகா குற்றச்சாட்டு

Posted by - November 7, 2016
பொலிஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோரும் சில அரசியல்வாதிகளும் இலங்கையில் இடம்பெறும் போதைப் பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகளாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…

பிரான்சில் இலங்கை தமிழர்கள் மூவர் கைது.

Posted by - November 7, 2016
பிரான்சில் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட மூவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தமிழர்கள்…

உறுப்புரிமை மீண்டும் வேண்டும் – ஜீ. எல். பீரிஸ்

Posted by - November 7, 2016
தமது உறுப்புரிமை நீக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். எனவே இது…

அடக்குமுறைகளின் மூலம் புதிய கட்சியின் பயணத்தை தடுக்க முடியாது – பெசில்

Posted by - November 7, 2016
அடக்குமுறைகளின் மூலம் புதிய கட்சியின் பயணத்தை தடுக்க முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

மைத்திரியின் மோசடிக்கு முட்டுக் கொடுக்கலாமா? புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 6, 2016
டி.பி.எஸ். ஜெயராஜ் அண்ணா குறித்து சென்ற இதழில் எழுதியது எந்த உள்நோக்கத்தையும் கொண்டதல்ல! என்னுடைய விமர்சனங்களும் கேள்விகளும் ஒளிவுமறைவில்லாதவை. 2…

சட்டவிரோதக் குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கக்கூடாது-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழ் மக்கள் மத்தியில் சட்டவிரோதமான குழுக்கள் எவையும் இயங்கக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள்…

யாழில் ஆவாக்குழுவுடன் தொடர்பெனும் சந்தேகத்தில் 6 பேர் கைது

Posted by - November 6, 2016
இன்று யாழ்ப்பாணத்தில் ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை யாழப்பாணம் மருதனார்மடம் பகுதியில் வாள்வெட்டுக்குழு…

சுலக்சன் வீட்டிற்கும் இரா.சம்பந்தன் சென்று அனுதாபம் தெரிவிப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொலிசாரினால் சுட்டு படுகொலை…