மிஹின் லங்கா பணியாளர்கள், ஸ்ரீலங்கன் சேவைக்கு

Posted by - November 7, 2016
மிஹின்லங்கா வானூர்தி சேவையின் 125 பணியாளர்களை ஸ்ரீலங்கன் வானூர்தி சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இவர்கள் இரண்டு பிரிவுகளாக சேவையில்…

இலங்கை ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியை சந்தித்தார்.

Posted by - November 7, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இந்திய ஜனாதிபதி பிரனாம் முகர்ஜியை சந்தித்தார். டெல்லியில் அமைந்துள்ள ராஷ்ட்ரபதிபவன் மாளிகையில் இந்த சந்திப்பு…

ஆவா குழு தொடர்பில் ராஜித மீண்டும் குற்றச்சாட்டு

Posted by - November 7, 2016
ஆவா எனப்படும் ஆயுத குழுவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே உருவாக்கியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும்…

தமிழகத்தில் அகதிச் சிறுவர்கள் கல்வி கற்க அல்லலுருகின்றனர்.

Posted by - November 7, 2016
யுத்தத்தினால் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் அகதிச் சிறுவர்கள் சிலர் கல்வி கற்பதற்கான வசதிகள் இன்றி அல்லலுருவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை மீளாய்வு செய்யுமாறு பீரிஸ் கோரிக்கை!

Posted by - November 7, 2016
தனது உறுப்புரிமையைப் பறிக்க சிறிலங்கா சுதந்திரக்கட்சி எடுத்த முடிவினை மீளாய்வு செய்யவேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேட்டுக்கொண்டார்.

சொத்துக்களை அழித்ததுமல்லாமல் கால்நடைகளையும் கொண்டு சென்றுவிட்டனர், வலிகாமம் மக்கள் ஆதங்கம்!

Posted by - November 7, 2016
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் நின்ற பல நூறு கால் நடைகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட பின்பே பிரதேசங்கள்…

‘முதலமைச்சர்’ விக்கியும் ‘காலைக்கதிர்’ வித்தியும்!

Posted by - November 7, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் கனவோடு சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் இருந்த கதை இங்கு எல்லோருக்கும் தெரியும். 2010 பாராளுமன்றத் தேர்தலில்…

கழிவு எண்ணை பிரச்சினையை மூடி மறைக்க மாவை எம்.பிக்கு பல கோடிகள் கைமாற்றப்பட்டது -ஆதாரம் உள்ளது என்கிறார் டக்ளஸ்-

Posted by - November 7, 2016
சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள நிலத்தடி நீருடன் கழிவு எண்ணை கலக்கப்பட்ட விடயத்தினை மூடி மறைப்பதற்காக தமிழ்…

ஆவா குழுவுடன் புலிகளுக்கோ, அரசாங்கத்துக்கோ, இராணுவத்துக்கோ தொடர்பில்லையாம்!

Posted by - November 7, 2016
வடக்கில் இயங்கிவரும் ஆவாக்குழுவானது விடுதலைப்புலிகளினதோ, அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ அல்லது அரசியல் பின்னணியிலோ இயங்கவில்லையென சிறீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்…

நாம் மறைமுகமான யுத்தமொன்றை எதிர்நோக்கியுள்ளோம்- முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 7, 2016
தற்போது நாட்டில் நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும் நாம் மறைமுகமான யுத்தமொன்றை எதிர்நோக்கியுள்ளோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…