இந்தியா தரப்பு குறித்து வடக்கு மீனவர்கள் அதிர்ப்தி

Posted by - November 13, 2016
இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மீனவர்களின் கருத்துக்கள் தொடர்பில் எந்த நம்பிக்கையும் இல்லை என வடக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த…

நாடு கடந்த குற்றங்களை தடுக்க இலங்கை இந்தோனேசியா கலந்துரையாடல்

Posted by - November 13, 2016
நாடு கடந்த குற்றங்களை தடுப்பது குறித்து இலங்கையும் இந்தோனேசியாவும் கலந்துறையாடல் மேற்கொண்டுள்ளன. இருநாட்டு உயர் மட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடையில்…

அமெரிக்காவுடனான உறவு வலுப்பெறும் – இலங்கை நம்பிக்கை

Posted by - November 13, 2016
அமெரிக்காவுடனான உறவு மேலும் வலுப்படும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகைக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…

வெளிநாட்டு நாணயங்களுடன் இந்தியர் கைது

Posted by - November 13, 2016
சட்டவிரேதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை கொண்டுச் செல்ல முற்பட்ட ஒருவர், சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க வானூர்தி நிலையத்தின்…

ஆமை இறைச்சியுடன் நான்கு பேர் கைது

Posted by - November 13, 2016
ஆமைகள் மற்றும் ஆமைகள் இறைச்சி வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.…

நாளை சுப்பர் மூன்

Posted by - November 13, 2016
நாளைய தினம் சுப்பர் மூன் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கையிலும் தெளிவாக காண முடியும் என கொழும்பு வானியல்…

யாழ் மாவட்ட செயலகத்தில் கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம்(காணொளி)

Posted by - November 12, 2016
கைகோர்ப்பு நல்லிணக்க ஊக்குவிப்பிற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் ஆலோசனைப்படி வடக்கிலும் தெற்கிலும்…

கிளிநொச்சியில் அபிவிருத்தி என்ற பெயரில் அழிக்கப்படும் இயற்கை வளங்கள்(காணொளி)

Posted by - November 12, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றநிலையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச்…

கிளிநொச்சியில் 450 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு(காணொளி)

Posted by - November 12, 2016
புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு முதல் பல்வேறு உதவிகளை ஆற்றிவருகின்ற கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம்…

தப்பிச் சென்ற நிலையில் கைதான 5 இந்தியர்களும் விளக்கமறியலில்

Posted by - November 12, 2016
மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த வேளை, தப்பிச் சென்ற நிலையில் மன்னார் பகுதியில் வைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்ட ஐந்து இந்தியர்களும்…