முல்லைத்தீவு மாவட்டத்தில் 355 பணியாளர் வெற்றிடம்!

Posted by - November 13, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச நிர்வாகங்களில் 1099  பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 744 பணியாளர்களே கடமையாற்றுவதனால் 355  பணியாளர்கள் …

இரட்டை நகர ஒப்பந்தமும் இரு மாணவர்கள் படுகொலையும்

Posted by - November 13, 2016
புலம் பெயர் சமுதாயத்திற்கு விடுக்கப்பட வேண்டிய ஒரு அச்சுறுத்தல் செய்தியும் இந்த இரட்டைப்படுகொலையில் தொக்கி நிற்கிறது. மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவது…

மைத்திரி – சந்திரிக்கா இரகசிய சந்திப்பு! பேசப்பட்ட விடயங்கள் ?

Posted by - November 13, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா குமாரதுங்கவும் மிகவும் இரகசியமான சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இரண்டு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறியப்படுகிறது

Posted by - November 13, 2016
இரண்டு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் கோத்தபாய!

Posted by - November 13, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தையில் கொள்ளை – நுகேகொடையில் கைது

Posted by - November 13, 2016
வெள்ளவத்தை – மாயா மாவத்தையில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து களவாடி தப்பிச் சென்ற நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

முதலைக்கடிப்பு இலக்காகி பெண் பலி

Posted by - November 13, 2016
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கலப்பு பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற பெண்னொருவர் முதலை கடிக்கு உள்ளாகி பாரிய காயங்களுக்கு இலக்கான நிலையில்…

கொலம்பிய அரசாங்கத்திற்கும் பாக் போராளிகளுக்கும் இடையில் புதிய சமாதான உடன்படிக்கை

Posted by - November 13, 2016
கொலம்பிய அரசாங்கத்திற்கும் பாக் போராளிகளுக்கும் இடையில் புதிய சமாதான உடன்படிக்கை ஒன்று குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடந்த…

இன்னும் அழைப்பில்லை – மஹிந்த

Posted by - November 13, 2016
புதிய கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறு, தமக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அளுத்கமவில்…