பொலிஸாரை அச்சுறுத்தியமை தொடர்பில் வித்தியா கொலை குற்றவாளிகளிடம் தனியான விசாரணை

Posted by - November 16, 2016
வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களினால் பொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக சம்மந்தப்பட்ட 9 சந்தேக நபர்களிடமும் தனித்தனியான…

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க பூரண ஒத்துழைப்பு – ஜேர்மன்

Posted by - November 16, 2016
இலங்கையின் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஜேர்மன் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…

ஆவா குழு இராணுவத்தினால் வழிநடத்தப்படும் குழு அல்ல – ருவான் விஜயவர்த்தன

Posted by - November 16, 2016
ஆவா குழு இராணுவத்தினால் வழிநடத்தப்படும் குழு அல்ல என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஆவா போன்ற…

சித்திரவதை, ஆட்கடத்தல் – ஐ.நா வில் இலங்கை மீது கடும் விசாரணை

Posted by - November 16, 2016
தொடரும் சித்திரவதைகள், இரகசிய சித்திரவதை முகாம்கள், ஆட்கடத்தல்கள், தடுப்புக்காவலின் போது பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நா வில்; கடுமையான விசாரணைக்கு…

ஏ.டி.எம் இல் பணம் எடுக்கும் போது – வரி அறவீடு செய்யப்படாது

Posted by - November 16, 2016
ஏ.டி.எம். ஊடாக பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படாது என நிதி அமைச்சர்…

பொது மக்கள் மீது மேலதிக வரிகள் சுமத்தப்பட்டுள்ளன – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - November 16, 2016
பொது மக்கள் மீது மேலதிக வரிகள் சுமத்தப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில்…

பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு – ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Posted by - November 16, 2016
குருநாகல் மாபோத பகுதியில் பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் பொலிஸ்…

முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழிப்போம் – ஞானசார எச்சரிக்கை

Posted by - November 16, 2016
இலங்கை முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழித்து மாபெரும் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்துவோம் என ஞானசார தேரர் எச்சரித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான தீவிர…

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அனுமதிக்க வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

Posted by - November 16, 2016
இலங்கையில் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து கார்த்திகை மாதத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.…

தடைகள் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடம் உண்டு – மைத்ரிபால

Posted by - November 15, 2016
தடைகள் அனைத்தையும் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடமிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…