தன்னிடம் பணம் இல்லாததால் உதவியாளர்களிடம் இருந்து கடன் வாங்கியதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சென்னை…
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ்காரர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கெதிரான 59ஆவது ஐநா கூட்டத்தொடரில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், சிறீலங்கா சார்பில்…