பணம் இல்லாததால் உதவியாளர்களிடம் கடன் வாங்கிய திருநாவுக்கரசர்

Posted by - November 16, 2016
தன்னிடம் பணம் இல்லாததால் உதவியாளர்களிடம் இருந்து கடன் வாங்கியதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சென்னை…

காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை – போலீஸ்காரர் பலி

Posted by - November 16, 2016
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு போலீஸ்காரர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சிறீலங்காவில் ஆட்சி மாறினாலும் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன!

Posted by - November 16, 2016
சிறீலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், இன்னமும் அங்கே வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன என சித்திரவதைகளுக்கு எதிரான…

சிறீலங்காவின் புலனாய்வுத் தலைவரை ஐநா அமைப்பு விசாரணை செய்யவேண்டும்

Posted by - November 16, 2016
ஜெனீவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கெதிரான 59ஆவது ஐநா கூட்டத்தொடரில் சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், சிறீலங்கா சார்பில்…

கட்டுநாயக்கவில் சீனப் பிரஜைகள் கைது

Posted by - November 16, 2016
சீனாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட் பெக்கெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் நால்வரை, கட்டுநாயக்க…

ஆவா குழுவுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி..!

Posted by - November 16, 2016
வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழு ஒன்று ஈடுபட்டுள்ளது.

பொலிஸாரை அச்சுறுத்தியமை தொடர்பில் வித்தியா கொலை குற்றவாளிகளிடம் தனியான விசாரணை

Posted by - November 16, 2016
வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களினால் பொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக சம்மந்தப்பட்ட 9 சந்தேக நபர்களிடமும் தனித்தனியான…

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க பூரண ஒத்துழைப்பு – ஜேர்மன்

Posted by - November 16, 2016
இலங்கையின் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஜேர்மன் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…

ஆவா குழு இராணுவத்தினால் வழிநடத்தப்படும் குழு அல்ல – ருவான் விஜயவர்த்தன

Posted by - November 16, 2016
ஆவா குழு இராணுவத்தினால் வழிநடத்தப்படும் குழு அல்ல என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஆவா போன்ற…

சித்திரவதை, ஆட்கடத்தல் – ஐ.நா வில் இலங்கை மீது கடும் விசாரணை

Posted by - November 16, 2016
தொடரும் சித்திரவதைகள், இரகசிய சித்திரவதை முகாம்கள், ஆட்கடத்தல்கள், தடுப்புக்காவலின் போது பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நா வில்; கடுமையான விசாரணைக்கு…