மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல்

Posted by - November 22, 2016
சிறீலங்கா புலனாய்வுப் படைப்பிரிவின் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார்.

உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு அமைப்புடன் சிறீலங்காவும் இணைந்துகொண்டது!

Posted by - November 22, 2016
ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பு அமைப்புடன் சிறீலங்காவும் இணைந்துகொண்டுள்ளது.

மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கை-10பேர் கைது

Posted by - November 22, 2016
மட்டக்குளி – சமித்புர பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட…

எனது ஆசனத்தை யாருக்கும் வழங்கத் தயார்-சபாநாயகர்

Posted by - November 22, 2016
தனது ஆசனத்தை எந்தவொரு நபருக்கும் வழங்க தான் தயாராகவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.சபாநாயகர் ஆசனம் குறித்து தனக்கு எந்தவித…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று

Posted by - November 22, 2016
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள்தாக்கப்பட்டமைதொடர்பானவழக்குயாழ்ப்பாணமேல்நீதிமன்றத்தில்இன்றுநடைபெற்றது.யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மா.…

ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று ஆரம்பம்

Posted by - November 22, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆரம்பித்துள்ளது.கொழும்பு மேல்…

வவுனியாவில் இரு கடைகளில் திருட்டு (காணொளி)

Posted by - November 22, 2016
வவுனியா பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள நகரசபைக்கு சொந்தமான இரு கடைகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று…

எதிர்க்கட்சித் தலைவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்-ஞா.ஸ்ரீநேசன்

Posted by - November 22, 2016
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பாதுகாப்பான வதிவிடமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

தமிழகம் புதுச்சேரியில் ரயில்மறியல்-50 பேர் கைது

Posted by - November 22, 2016
தமிழகத்தின் புதுச்சேரியில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்ட மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை…

ஆறுமுகநாவலரின் சிந்தனைகள் எம்மவர் மத்தியில் காணப்படவேண்டும்-டீ.எம்.சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 22, 2016
ஆறுமுகநாவலரின் சிந்தனைகள் எமது மக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இருக்க வேண்டும் என இந்துசமய கலாசார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்…