ஆறுமுகநாவலரின் சிந்தனைகள் எம்மவர் மத்தியில் காணப்படவேண்டும்-டீ.எம்.சுவாமிநாதன்(காணொளி)

384 0

sequence-01-still006ஆறுமுகநாவலரின் சிந்தனைகள் எமது மக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் இருக்க வேண்டும் என இந்துசமய கலாசார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்துசமய அலுவல்கள் திணைக்களத்தின் 30வது ஆண்டு நிறைவையொட்டி யாழ்ப்பாணம் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இறுதிநாள் நிகழ்வில் உரையாற்றும்போது இதனைக் குறிப்பிட்டார்.