விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 27, 2016
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின்…

பாகிஸ்தானின் வருங்கால ராணுவ தளபதியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பிக்ரம் சிங்

Posted by - November 27, 2016
போர்க்கலை தந்திரங்களில் வல்லவரான பாகிஸ்தானின் வருங்கால ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வா விவகாரத்தில் இந்தியா கவனமுடன் இருக்க வேண்டும்…

வீரவன்சவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

Posted by - November 27, 2016
2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்றைய தினம் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சு தொடர்பிலான விவாதம்…

தமிழன் மீண்டும் ஒரு ஆயுதப்போரை நடத்துவான்! – சிவாஜிலிங்கம்

Posted by - November 27, 2016
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையிலானப் போரில் தேசத்துக்காக உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில்,…

தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை ஒன்றை வாசித்த சிறிதரன்!

Posted by - November 27, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்று நாடாளுமன்றத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரையொன்றை பிரதி செய்து…

இறுதிக்கட்ட யுத்தத்தில் மகிந்த ராஜபக்ஷ வெற்றிபெறவில்லை!

Posted by - November 27, 2016
இறுதிக்கட்ட யுத்ததில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ வெற்றி கொள்ளவில்லையென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்…

வடமராட்சி துயிலுமில்லங்கள் ஜனநாயகப் போராளி கட்சியினரால் துப்புரவு!

Posted by - November 27, 2016
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அனுசரணையுடன் அப்பிரதேசத்து மக்களால் நேற்றைய தினம் துப்புரவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையின் தடைகளைத் தாண்டி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீபம் ஏற்றத் தயாராகிறது

Posted by - November 27, 2016
சிறீலங்கா காவல்துறையினரின் உத்தரவுகளையும் மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று மாவீரர்…

மாவீரர்கள் நினைவு விழாவில் பங்கேற்க மாவீரர்களின் பெற்றோர்களுக்கு அழைப்பு

Posted by - November 27, 2016
தமிழினத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி…