அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நால்வர் ஒரே தினத்தில் உயிரிழப்பு

Posted by - November 30, 2016
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளான நான்கு நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பில் 24 மணி நேரத்துக்குள் அறிக்கை…

ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 30, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல்…

வெளிவிவகார அமைச்சில் ஊழல் – நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்க கோரிக்கை

Posted by - November 30, 2016
வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பூரண அதிகாரங்களுடன் விசேட நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமிக்குமாறு…

இலங்கை அரசியல் யாப்பில் இந்திய உள்ளீடுகள்

Posted by - November 30, 2016
இலங்கையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுகின்ற நிலையில், இந்தியாவின் அரசியல் யாப்பில் இருந்தும் அதற்கான உள்ளீடுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்…

மட்டக்களப்பு வாழைச்சேனை விபத்தில் வர்த்தகர் ஒருவர் பலி

Posted by - November 30, 2016
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓட்டமாவடியைச்…

கந்தகுழியில் 50 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

Posted by - November 30, 2016
கற்பிட்டி – கந்தகுழி பகுதியில் புகைக்கப்பட்டிருந்த நிலையில் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.…

மட்டக்களப்பு-ஏறாவூர் இரட்டைக்கொலை சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - November 30, 2016
மட்டக்களப்பு-ஏறாவூர் இரட்டைக்கொலை தொடர்பான சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் டிசம்பர் 14ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆறுபேரும் ஏறாவூர் சுற்றுலா…

திறமையாக கடமையாற்றிய பொலிஸாரை கௌரவிப்பு(காணொளி)

Posted by - November 30, 2016
யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றுகின்ற பொலிஸாரில் போதைப் பொருள் மற்றும் கஞ்சா பொருட்களை கைப்பற்றியவர்கள்,…

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இலங்கை

Posted by - November 30, 2016
வடக்கு, கிழக்கு மாகாணங்களை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கமாக இருந்த போதிலும், இன்று முழு இலங்கையையும் தமிழீழ…