அமெரிக்கா சுற்றுலாப் பயணிகள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி Posted by தென்னவள் - December 8, 2016 ஜெயலலிதா சமாதியில் அமெரிக்கா சுற்றுலாப் பயணிகள் அஞ்சலி செலுத்தினர். இப்படிப்பட்ட தலைவி எங்கள் நாட்டில் பிறக்கவில்லையே என்று அவர்கள் ஏக்கம்…
சென்னையை அச்சுறுத்தும் புயல்: பலத்த மழை பெய்ய வாய்ப்பு Posted by தென்னவள் - December 8, 2016 புதிதாக உருவாகும் புயல், சென்னையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், மிக பலத்த…
ஜெயலலிதா சமாதியில் அலைமோதிய மக்கள் கூட்டம் Posted by தென்னவள் - December 8, 2016 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்ததால் ஜெயலலிதா சமாதியில் கூட்டம் அலைமோதியது. பலர் மொட்டை அடித்து கண்ணீர்…
ஜெயலலிதாவுக்கு முன்பு உயிரிழந்த 16 முதலமைச்சர்கள் Posted by தென்னவள் - December 8, 2016 மறைந்த ஜெயலலிதாவுக்கு முன்பாக பதவியில் இருக்கும் போதே இந்தியா முழுவதும் 16 முதலமைச்சர்கள் உயிரிழந்துள்ளனர்.
மாவீரர் நாளும் பொது நினைவு நாளும்! Posted by தென்னவள் - December 7, 2016 ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது.
வரலாறு பாடத்தில் தமிழர் வரலாறு புறக்கணிப்பு – ஆராய விசேட குழு! Posted by தென்னவள் - December 7, 2016 தமிழ்மொழி மூலமான வரலாற்றுப் பாடத்தில் தமிழர்களின் வரலாறு புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
பரவிபாஞ்சான் மக்களின் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம்! Posted by தென்னவள் - December 7, 2016 கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சானில் உள்ள 15 குடும்பங்களின் காணிகளை இனவாதத்தைத் தூண்டும் வகையில் இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளதாக சிறுவர் மகளிர்…
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரைக் களமிறக்குவதை நானே தடுத்தேன் – ரணில்! Posted by தென்னவள் - December 7, 2016 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், அங்கு கலகத்தைத் தடுப்பதற்காக இராணுவத்தினரை…
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைக்க அமைச்சரவை அனுமதி! Posted by தென்னவள் - December 7, 2016 ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தைக் கலைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு…
பாகிஸ்தானிய வானூர்தி 48 பேருடன் மாயம் Posted by கவிரதன் - December 7, 2016 பாகிஸ்தான் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வானுர்தி ஒன்று 48 பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த…