உலகில் இணையத்தள வேக தரவரிசையில் இலங்கை 62வது இடத்தில் Posted by கவிரதன் - December 10, 2016 இலங்கையில் இணையத்தள பாவணையாளர்கள் 30 சதவீதமாகும். இதனை அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும் உலகில் இணையத்தள வேக தரவரிசையில் சீனா, இந்தியாவை…
வித்யா கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு Posted by கவிரதன் - December 10, 2016 யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும்…
ஜெயலலிதா உயிருக்கு போராடிய போது போயஸ் கார்டனில் விருந்து Posted by கவிரதன் - December 10, 2016 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் திகதி மரணமடைந்தார். அன்று அவர் அப்பல்லோவில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது…
ஜெவின் மரணம் இலங்கைக்கு சாதகம் – ஜாதிக ஹெல உறுமய Posted by கவிரதன் - December 10, 2016 தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா கடந்த 5ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில், அவரின் உயிரிழப்பு இலங்கைக்கு சாதகமான ஒன்று…
இலங்கை ஜனாதிபதியின் வேதனம் 95 ஆயிரம் Posted by கவிரதன் - December 10, 2016 தனக்கான மாத வேதனம்; 95000 ரூபா எனவும், அதனை அதிகரிக்குமாறு தாம் ஒரு போதும் கேட்டதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால…
வடமாகாண சபை குறித்த நீதியமைச்சரின் கருத்துக்களை நிராகரித்தார் முதலமைச்சர் Posted by தென்னவள் - December 10, 2016 வடக்கில் புத்தர் சிலைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானது என…
இராணுவத்திடம் மக்கள் காணி: சிவமோகனுடன் பொன்சேகா சபையில் சொற்போர் Posted by தென்னவள் - December 10, 2016 வடமாகாணத்தில் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்கும்,
மலையகத் தமிழ் மக்களிடம் ரணில் மன்னிப்புக் கோர வேண்டும்- அநுர குமார Posted by தென்னவள் - December 10, 2016 யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்ட விடயத்திற்கு மன்னிப்புக் கோரிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மலையக பெருந்தோட்ட மக்களின் தலையெழுத்து மாற்றி அமைக்கப்படாமைக்காக…
அரசியல்வாதிகளிடம் இலஞ்சம் பெறும் சிறைச்சாலை வைத்தியர்கள் Posted by தென்னவள் - December 10, 2016 சிறைச்சாலைகளிலுள்ள வைத்தியர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சினூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் தோற்றிய 74 வயதான மூதாட்டி Posted by தென்னவள் - December 10, 2016 கல்விக்கு வயது தடையல்ல என்பதை 74 வயதான மூதாட்டி ஒருவர் இன்று நிரூபித்துள்ளார்.