இந்திய மாக்கடலில் இந்தியா – சீனா இடையே தீவிரமடையும் இழுபறிப் போர்

Posted by - December 13, 2016
இந்தியா தனது கொல்லைப் புறமாகக் கருதும் இந்திய மாக்கடலின் கிழக்கு கடற்பரப்பில் சீனக் கடற்படையின் செயற்பாடு அதிகரித்து வரும் நிலையில்…

யுத்தத்தை ஏற்படுத்த வழிகோலும் இன மத குழுக்கள்

Posted by - December 13, 2016
யுத்த வடுக்களில் இருந்து மீட்சியடையாத இந்நாட்டில் மீண்டுமமொரு யுத்தத்தை ஏற்படுத்த வழிகோலும்  இன மத குழுக்கள் எம்மிடையே இருப்பது இந்…

அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்ய குமார் குணரட்ணம் இணக்கம்!

Posted by - December 13, 2016
அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்து இலங்கை குடியுரிமையை பெறுவதற்குமுன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் அறிவித்துள்ளார்.

என்னைக் குற்றவாளி என நிரூபித்தால் நான் பதவி விலகுவேன்!

Posted by - December 13, 2016
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் தான் குற்றவாளி என இனங்காணப்பட்டால் பதவி விலகுவதாக…

திருகோணமலைச் சிறையில் தமிழ்க் கைதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!

Posted by - December 13, 2016
திருகோணமலைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரித்தானிய நிறுவனம் ஊடாக ரணில் இரகசிய திட்டம்

Posted by - December 13, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை அடிப்படையில் புதிய வாகனங்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நிதி அமைச்சின் செயலாளர் சமரதுங்க மூலமாக ஒப்புதல்…

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்- திருமாவளவன்

Posted by - December 13, 2016
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சியில் நீட்டிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted by - December 13, 2016
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு…

தஞ்சையில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டிய அ.தி.மு.க. பிரமுகர்

Posted by - December 13, 2016
தஞ்சையில் அ.தி.மு.க. பிரமுகர் மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ. 2 லட்சம் செலவில் கோவில் கட்டி உள்ளார்.

வார்தா புயல் எதிரொலி: சென்னையில் அதிகபட்சமாக 38 செ.மீ. மழை பதிவு

Posted by - December 13, 2016
வார்தா புயல் காரணமாக சென்னையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.