அடுத்த வாரமளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்…
அண்மைய காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் தொகைகளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.ஐக்கிய…
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்கள் கடந்த 9 தினங்களாக மேற்கொண்ட வேலை நிறுத்தப்போராட்டத்தை நிறுத்தி யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கடமைக்குத் திரும்பியமையையிட்டு…
அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை…