மைத்திரிக்கு அழைப்பு விடுத்துள்ள விளாடிமிர் புடின்!

Posted by - December 18, 2016
ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வமாக வருகை தரும்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆண்ட்ராய்டில் அறிமுகம் செய்யப்பட்டது கூகுளின் ஜிபோர்டு ஆப்

Posted by - December 18, 2016
கூகுள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கீபோர்டு செயலியான ஜிபோர்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குர்திஸ் படையினர் மீது, துருக்கிய ஜனாதிபதி குற்றச்சாட்டு

Posted by - December 18, 2016
துருக்கியில் இடம்பெற்ற சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குர்திஸ் படையினர் மீது அந்த நாட்டு ஜனாதிபதி தையிப் எர்டோகன்…

இந்தியாவுக்கும் தஜிகஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம்

Posted by - December 18, 2016
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் இந்தியா மற்றும் தஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று…

வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் நன்றி

Posted by - December 18, 2016
ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் தனது நன்றியை தெரிவித்தார்.

தொழில்முறை குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங் அபார வெற்றி

Posted by - December 18, 2016
பிரான்சிஸ் செகா நாக்-அவுட் செய்யப்பட்டு, தொழில்நுட்ப புள்ளி அடிப்படையில் விஜேந்தர்சிங் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார்.

துமிந்த தம்மை அச்சுறுத்தினார் – கோட்டா

Posted by - December 18, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தம்மை அச்சுறுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…

ஆப்கானிஸ்தானில் விமான நிலைய பெண் ஊழியர்கள் 5 பேர் சுட்டுக்கொலை

Posted by - December 18, 2016
ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த 5 பெண் ஊழியர்களும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.

பொலன்னறுவை கொலை – விசாரணைகள் தொடர்கின்றன.

Posted by - December 18, 2016
பொலன்னறுவ – நவ நகர பிரதேசத்தில் உள்ள வீடோன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச்…

சட்டவிரோத பண பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேர் கைது

Posted by - December 18, 2016
சட்டவிரோதமாக மாற்றி புதிய 2,000 ஆயிரம் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வழங்கியதாக பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள்…