சட்டவிரோதமாக நியுசிலாந்து நோக்கி செல்ல முற்பட்ட 8 பேர் கைது Posted by நிலையவள் - February 17, 2017 சட்டவிரோதமாக கடல் வழியாக நியுசிலாந்து நோக்கி செல்ல முற்பட்ட 8 பேர் நீர்கொழும்பு – கதிரான பிரதேசத்தில் வைத்து கைது…
காணி விடுவிப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் – தமிழ் மக்கள் பேரவை Posted by நிலையவள் - February 17, 2017 கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களது காணி விடுவிப்பு பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.…
சைட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க மருத்துவ சபை இன்று கூடுகிறது Posted by நிலையவள் - February 17, 2017 மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கை மருத்துவ சபை இன்றைய தினம்…
முறிவிநியோக மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம் Posted by நிலையவள் - February 17, 2017 மத்திய வங்கியின் முறிவிநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இரண்டு…
போராட்டத்தை குழப்ப விமானப்படை மற்றும் புலனாய்வு பிரிவினர் சதி மக்கள் விசனம் Posted by நிலையவள் - February 17, 2017 தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களையும் இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் கவலை…
சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் “தூய்மையான யாழ்பாணம் நோக்கிய பயணம்”! Posted by தென்னவள் - February 17, 2017 சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் “தூய்மையான யாழ்ப்பாணம்…
அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது! Posted by தென்னவள் - February 17, 2017 அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், சிறீலங்காவுக்கும் சீனாவுக்கும் முக்கியமானது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.
த.தே. கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல் எவ் வெளியேற வேண்டும்! Posted by தென்னவள் - February 17, 2017 தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமை தேவை என்பதை நாம் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
நாட்டை பாரிய கடன் சுமையோடு கையளித்த மஹிந்தவுக்கு வெட்கமில்லையா..? Posted by தென்னவள் - February 17, 2017 நாட்டை பாரிய கடன் சுமையோடு நல்லாட்சி அரசாங்கத்திடம் கையளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று வெட்கமில்லாமல் கேள்வி கேட்பதாக…
தங்க புத்தர் சிலை குறித்து கோத்தபாயவிடம் இன்று விசாரணை! Posted by தென்னவள் - February 17, 2017 தங்க புத்தர் சிலையொன்று தொடர்பில் முன்னாள் பாதுகப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.