தலவாக்கலை தோட்ட பகுதி ஆலயம் உடைத்து திருட்டு

Posted by - March 1, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை சென்.கிளயார் தோட்ட கிளனமேரா பிரிவின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு உள்ளே…

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர்

Posted by - March 1, 2017
நேற்று நடைபெற்ற திவுலப்பிட்டிய பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த…

ராஜிதவுக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள்

Posted by - March 1, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் இரண்டு முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை…

புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதே அரசின் நிலைப்பாடு – ராஜித

Posted by - March 1, 2017
நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என சுகாதார போசாக்கு மற்றும்…

கல்கிஸை நீதிமன்றத்தில் இரு துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு

Posted by - March 1, 2017
கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3.8 மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும், பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும்…

களுத்துறை தூப்பாக்கி பிரயோக சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையில் சோதனை

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது தூப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் ஹொரனை – மொரகாஹஹேன பிரதேசத்தில்…

எகிப்து பிரஜையொருவர் கைது

Posted by - March 1, 2017
முறையான விசாயின்றி தங்கியிருந்த எகிப்து பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இவர் கொள்ளுபிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக…

முன்னாள் பாதாள குழுவின் தலைவர் தெல் பாலாவின் உடலம் இலங்கைக்கு

Posted by - March 1, 2017
இந்தியாவில் உயிரிழந்த கடத்தல் குழுவின் முன்னாள் தலைவர் தெல் பாலா என்ற கருப்பையா பாலாவின் உடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று…

பிலவுக்குடியிருப்பு காணிக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர்

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம்…

யாழில் நூதனத்திருட்டில் ஈடுபடும் தென்இலங்கை இளைஞர்கள்

Posted by - March 1, 2017
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும்  கடந்த இரு நாட்களாக  காரில் நடமாடும் நூதனத் திருடர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட் கொள்வனவு செய்வது…