கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு மீளாய்வுக் கூட்டம் (காணொளி இணைப்பு)

Posted by - November 4, 2016
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு மீளாய்வுக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட மீளாய்வு கூட்டம் இன்று…

யாழ்.பல்கலை மாணவர் கொலை-ஐந்து பொலிஸாருக்கும் நவம்பர் 18 வரை விளக்கமறியல்(சட்டத்தரணியின் கருத்தும் காணொளியாக இணைப்பு)

Posted by - November 4, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரும் நவம்பர்…

மலையகத்தில் முடிவுறா சம்பளப்பிரச்சினை-தொடர்கிறது போராட்டங்கள்(காணொளி இணைப்பு)

Posted by - November 4, 2016
நுவரெலியா அக்கரப்பத்தன தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் உள்ள 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று…

கிளிநொச்சியில் பொலிஸ்மீது தாக்குதல் நடாத்தியவருக்கு 8ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - November 4, 2016
கிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியவருக்கு, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்தமாதம் இருபத்தைந்தாம் திகதி கிளிநொச்சி ஏ-9…

போர் வெற்றியைக் கற்றலும் இனவாதத் தீயில் கருகுதலும்!

Posted by - November 4, 2016
இறுதிப் போரையும் அதில் அரசாங்கப் படைகள் பெற்றுக் கொண்ட வெற்றியையும் பாடசாலைப் பாடங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள்…

இந்திய கடலோர காவற்படையினர் பாதுகாப்புகள் அதிகரிப்பு

Posted by - November 4, 2016
தமிழகத்துக்கும், மன்னார் வளைகுடாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இந்திய கடலோர காவற்படையினர் பாதுகாப்புகளை அதிகரித்துள்ளனர். த ஹிந்து நாளிதழ் இதனைத் தெரிவித்துள்ளது.

விமல் வீரவன்சவின் மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு

Posted by - November 4, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மகள் சமூக வலைதளங்கள் ஊடாக வெளியிடப்படும் தகவல்கள் தம்மீது…

அங்கவீனமுற்ற படைவீரர்களை சந்தித்தார் மகிந்த

Posted by - November 4, 2016
தொடர்ந்து ஐந்தாவது நாளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளை…

பிரபல நாயக்க தேரர் ஒருவர் பதிவு செய்யப்படாத டிபென்டர் வாகனம் ஒன்றில்சிக்கினார்

Posted by - November 4, 2016
இலங்கையின் பிரபல நாயக்க தேரர் ஒருவர் பதிவு செய்யப்படாத டிபென்டர் வாகனம் ஒன்றில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- ரணில் விக்ரமசிங்க

Posted by - November 4, 2016
இலங்கையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.