மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவுடன் தற்போதைய அரசாங்கத்தின் ஊழல்தாரர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.…
மிஹின்லங்கா வானூர்தி சேவையின் 125 பணியாளர்களை ஸ்ரீலங்கன் வானூர்தி சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இவர்கள் இரண்டு பிரிவுகளாக சேவையில்…
யுத்தத்தினால் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் அகதிச் சிறுவர்கள் சிலர் கல்வி கற்பதற்கான வசதிகள் இன்றி அல்லலுருவதாக தெரிவிக்கப்படுகின்றது.…
தனது உறுப்புரிமையைப் பறிக்க சிறிலங்கா சுதந்திரக்கட்சி எடுத்த முடிவினை மீளாய்வு செய்யவேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேட்டுக்கொண்டார்.
வடக்கில் இயங்கிவரும் ஆவாக்குழுவானது விடுதலைப்புலிகளினதோ, அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ அல்லது அரசியல் பின்னணியிலோ இயங்கவில்லையென சிறீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி