ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டுக்கடங்காத கூட்டம்: தாமதம் ஆனதால் பொதுமக்கள் அவதி

Posted by - November 11, 2016
தமிழகம் முழுவதும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். சில இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் இயங்குவதில் தாமதம் ஆனதால்…

வெள்ளை மாளிகையில் ஒபாமா – டிரம்ப் சந்திப்பு

Posted by - November 11, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.…

ஆப்கானிஸ்தான்: ஜெர்மனி தூதரகத்தின் மீது கார்குண்டு தாக்குதல்

Posted by - November 11, 2016
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரகத்தின் மீது தலிபான் திவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் பலர் பலியானதாகவும் நூற்றுக்கணக்கான மக்கள்…

தென்னாப்பிரிக்கா: ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

Posted by - November 11, 2016
ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் தோல்வியை சந்தித்தது.

உலகின் தலைசிறந்த திறந்தநிலை பொருளாதாரமாக இந்தியா உயரும்: மோடி

Posted by - November 11, 2016
உலகிலேயே திறந்தநிலை பொருளாதாரத்தில் தலைசிறந்த நாடாக இந்தியாவை உயர்த்துவதே அரசின் நோக்கம் என ஜப்பான் நாட்டு தொழிலதிபர்கள் மாநாட்டில் உரையாற்றிய…

மிதக்கும் தீபத் திருவிழா: தாய்லாந்தில் விமானச் சேவைகள் ரத்து

Posted by - November 11, 2016
தாய்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிதக்கும் தீபத் திருவிழாவையொட்டி சில விமானச் சேவைகளை ரத்து செய்தும், சிலவற்றின் நேரத்தை மாற்றியமைக்கவும்…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன

Posted by - November 11, 2016
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறீலங்கா தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை – அதுல் கெசாப்!

Posted by - November 11, 2016
அமெரிக்காவின் அதிபராக ரொனால்ட் ட்ரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளபோதிலும், சிறீலங்கா தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லையென சிறீலங்காவுக்கான அமெரிக்கத்…

விச ஊசி தொடர்பான மருத்துவ பரிசோதனையில் ஆர்வம் காட்டாத முன்னாள் போராளிகள்

Posted by - November 11, 2016
விச ஊசி விவகாரம் தொடர்பில் பத்தாவது வாரமாக நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், இதுவரை 193 முன்னாள் போராளிகள் மட்டுமே பங்கேற்றுள்ளமையானது…

சிரேஷ்ட பிரதிநிதிகள் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் முன்னிலையில்

Posted by - November 11, 2016
இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சிலர் எதிர்வரும் 15ஆம் திகதி சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் முன்னிலை ஆஜராகவுள்ளனர்.