1000 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்: ஒடிசா மணல் ஓவியரின் புதிய கின்னஸ் சாதனை

Posted by - December 25, 2016
ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள கடற்கரையில் ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ எனப்படும் ஆயிரம் சான்ட்டா கிளாஸ்களின் உருவத்தை மணல் ஓவியமாக செதுக்கியதன்…

வடக்கில் பொருத்து வீட்டுத்திட்டம் கொண்டுவரப்பட்டால் சுவாமிநாதன் பெற்ற இலஞ்சத்தை வெளிப்படுத்துவோம், சுமந்திரன் எச்சரிக்கை (காணொளி)

Posted by - December 25, 2016
மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் பொருத்து வீட்டுத்திட்டத்தை தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு வர முயற்சித்தால், பொருத்துவீட்டுத்திட்டத்தில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்…

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவர்-மஹிந்த அமரவீர

Posted by - December 25, 2016
  இலங்கை மீனவர்கள் சம்மதித்தால், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என, கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரதெரிவித்துள்ளார்.…

முன்னாள் போராளி திடீரென மயங்கிவிழுந்து அதேயிடத்தில் மரணமடைந்துள்ளார்

Posted by - December 25, 2016
முன்னாள் போராளியான குளவிசுட்டான் – நெடுங்கேணியைச் சொந்த இடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஆசீர்வாதம் ஸ்…

ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியுள்ளது

Posted by - December 25, 2016
ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலேயே உயரமானதல்ல

Posted by - December 25, 2016
கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகிலே மிகப் பெரிய நத்தார் மரம் அல்ல என்று கத்தோலிக அமைப்பு…

சிவனொளிபாதமலைக்கு போதைபொருள் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை

Posted by - December 25, 2016
சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை, ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் நேற்று மாலை 03.30…

ரவிராஜ் வழக்கு விவகாரம் – மேன்முறையீடு செய்ய முடிவு

Posted by - December 25, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட வழக்குத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு…