ஆடம்பர மாளிகை என்னுடையது! -சஷி வீரவன்ச சாட்சியம்! Posted by தென்னவள் - January 24, 2017 நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டார்டிகாவை தனியே சுற்றி வந்து ஆஸ்திரேலிய பெண் உலக சாதனை Posted by தென்னவள் - January 24, 2017 அண்டார்டிகா கண்டத்தை யாருடைய உதவியும் இல்லாமல் தனியே சுற்றி வந்து ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் உலக சாதனை படைத்துள்ளார்.
நீண்ட நேரம் வறுத்த உணவு சாப்பிட்டால் புற்றுநோய் வரும் Posted by தென்னவள் - January 24, 2017 பொன்நிறத்தில் வறுக்கப்படும் உணவு வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு இழைப்பதில்லை. அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும்…
சவுதி அரேபியாவில் தீவிரவாதத்தில் ஈடுபட்ட 69 பாகிஸ்தானியர்கள் கைது Posted by தென்னவள் - January 24, 2017 சவுதி அரேபியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த 69 பேர் இதுவரை…
சீனாவில், 10 வினாடிகளில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு Posted by தென்னவள் - January 24, 2017 சீனாவில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்பட்டது. 10 வினாடிகளில் 19 அடிக்குமாடி கட்டிடங்கள் இடிந்து…
மோடியுடன் இன்று இரவு தொலைபேசியில் பேசுகிறார் டிரம்ப் Posted by தென்னவள் - January 24, 2017 அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று இரவு தொலைபேசியில் உரையாடுகிறார்.
புதுவை ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ் Posted by தென்னவள் - January 24, 2017 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் நடந்த மாணவர்கள் போராட்டம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் பல இடங்களில் வன்முறை தலைதூக்கிய…
தேசிய கீதம் பாடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது Posted by தென்னவள் - January 24, 2017 தேசிய கீதம் பாடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று பாஜக எம்.பி. தருண்விஜய் கோவை விமான…
தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் Posted by தென்னவள் - January 24, 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்துள்ளதால், விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய…
தமிழகத்தில் மார்ச்-1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது Posted by தென்னவள் - January 24, 2017 தமிழகத்தில் மார்ச் 1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.